பூ

பூ

மனிதன் பூமிக்கு வருமுன் பூமியில் பூத்தது முதல் பூ அழகும் மணமும் அதிசயமானது   அன்று பறவைகள் பூச்சிபோல் நகர்ந்தன பூவைக் கண்டதில் சிறகு பெற்றன பூச்சிகள் மதுவில் சொர்க்கம் கண்டன பிறகுதான் வந்தான் மனிதன்   இன்று கற்காலம் கணினிக்காலமானது…

சற்று யோசி

குணா துயரம் என்பது எண்ண ஓட்டம் அது உன்னை செயலிழக்க கூடாது   மகிழ்ச்சி என்பது தற்காலிக குதூகலிப்பு அது உன்னை செயலற கூடாது   சந்தோஷம் கூடி இருக்க கொண்டாட்டம் அதுவே குரூரங்களின் கூடாரமாக கூடாது   சலனங்கள் நினைப்புகளின்…

வாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….

தேனி.சீருடையான்.   நூல் மதிப்புரை. காத்திருப்பு. ஜனநேசன். சிறுகதைத் தொகுப்பு. அன்னம் பதிப்பகம். பக்கம் 160 விலை ரூ, 150/   எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு “காத்திருப்பு.” இருபது கதைகள் இருக்கின்றன. முக்கியமான பருவ ஏடுகளிலும் இணைய…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                                       வளையும் ஆழியும் மருங்கு பற்றியதோர்                           இந்த்ர நீலகிரி மறிவதொத்து                    இளைய வாசவன் விசும்பி னின்றும்விழ                           எரிசினந்திருகி இந்திரனே.                        651   [வளை=சங்கு; ஆழி=சக்கரம்; மருங்கு=பக்கம்; மறிவதொத்து=வீழ்வது போல இளைய வாசவன்=இந்திரனுக்குப் பின்…
மனசு

மனசு

யூசுப் ராவுத்தர் ரஜித் நீண்ட காம்புடன் ஒற்றை ரோஜாவை யாராவது தந்தால், ஒரு குவளையில் தண்ணீர் ஊற்றி அதில் அந்த ரோஜாவை வைத்து சாப்பாட்டு மேசையில் அதன் கடைசி இதழ் உதிரும்வரை  அழகுபார்ப்போம். அதுவே நாலைந்து ரோஜாவாக இருந்து, அதுவும் நம்…
சொற்களின் சண்டை

சொற்களின் சண்டை

ரோகிணி கனகராஜ்   உன் மௌனமும் என் சொற்களும் சண்டைப்போட்டுக் கொள்கின்றன... என்சொற்களின்குரல் ஓங்கிஓங்கி ஒலிப்பதும் உன்மௌனத்தின்குரல் அமுங்கிஅமுங்கிஒலிப்பதும் இரவுமுழுதும் கொட்டித் தீர்க்கும்  மழையென நடந்துகொண்டுதான் இருக்கிறது...     இது ஒன்றும் குருசேத்திரப் போரில்லை... உனக்கும் எனக்குமான சின்ன மனப்போர்...…
வடகிழக்கு இந்தியப் பயணம் : 13 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 13 

  உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று என்றும் ஆசியாவின் தூய்மையான நதி என்றும் மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதி அல்லது ட்வ்கி நதி சொல்லப்படுகிறது. நொய்யல் முதல் கங்கை வரை சாயக்கழிவுகள், வீட்டுக்கழிவுகள் எனப் பார்த்து நொந்து போன மனதிற்கு…
வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்

வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்

[St Lawrence Seaway Connecting The Great Lakes to Atlantic Sea] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ https://youtu.be/aTRIqCgSxYQ https://youtu.be/9HNTxtWkxUc https://youtu.be/heRLwTPpSMc https://youtu.be/EfVzOz1nqnE +++++++++++++ எங்கெங்கு காணினும் ஏரிகளாம்! திசை எப்புறம் நோக்கினும் ஆறுகளாம்! கப்பலை…

திருப்பூர் இலக்கிய விருது 2022

    ஞாயிறு அன்று திருப்பூர் சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் நடந்த இலக்கிய விழாவில் தமிழகத்தைச் சார்ந்த 66 எழுத்தாளர்களுக்கு திருப்பூர் இலக்கிய விருது 2022 வழங்கப்பட்டது.   “ இன்றைய கணினி மற்றும் தொழில்நுட்ப உலகத்தில் தமிழின் தொன்மையும் கலாச்சாரமும்…

பயணம் – 6

ஜனநேசன் 6             மூன்றாம் நாள் வீட்டை அடைந்தான்.  என்றுமில்லாத வழக்கமாய் அம்மாவின் இருகைகளைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்த்தான்.  மனம் உருகி கண்ணீர் கசிந்தது.  அம்மா அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவளது இடுங்கிய கண்கள் இவனது முகத்தை ஊடுருவியது. …