திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி

திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி

      ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச் செய்கிறார்கள். துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள் என்று அங்கங்கே அசரீரி ஒலிக்கிறது. போயும் போயும் கிருஷ்ணனையா காப்பாற்றச்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                        பாச்சுடர் வளவ. துரையன்                                        மாண்என் எண்மரும் நான்முகத்தன                         மூகை சூழ அமைந்ததோர்                   ஞாண்என் மஞ்சனம் என்கொல் காரணம்                         நாரணாதிகள் நாசமே.                            621   [மாண்=பெருமை; மூகை=கயிறு; ஞாண்=கயிறு;…

வடகிழக்கு இந்தியப் பயணம் : 12

  சுப்ரபாரதிமணியன்   தாவணி , பாவாடை நம்மூர் இளம் பெண்களின் உடையாக இருக்கிறது. அஸ்ஸாமில் இந்த உடை உண்டு. இதன் பெயர் மேகலா சத்தர். பருத்தியில் வெள்ளை நிறத்தை விரும்பி அணிவார்கள். மென்மையான பாட் என்ற பட்டிலும் எறி, முகா…

அடம் பிடிக்கிறது அடர்ஒளி

  செல்மா மீரா      போலிகளின்  சாமர்த்தியங்கள் கொடூரத்தின் அடர்ஒளியில் உச்சிமுகர்கின்றன சில சந்தர்ப்பங்கள்   வார்த்தைகளின் வெப்பச்சூட்டில் உராய்கின்றத் தத்துவங்கள் விவாதப் பொருள் படைத்த வித விதமான வித்தைகள் சூட்சுமங்களின் ஒத்திசைவுகள் அடக்க முடியாப் பெருமையில் பித்தாகித் சிரிக்கின்றச்…

நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்

      கார்ல் சேகன் (1934-1996) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ “பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது!   அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி…

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

      (1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய…
வாழ்விற்கு நெருக்கமான கதைகள்

வாழ்விற்கு நெருக்கமான கதைகள்

    பாவண்ணன் தமிழ்ச்சூழலில் இலக்கிய மதிப்பீடுகளுக்கு வித்திட்டவர் க.நா.சு. இலக்கிய விமர்சகராக மட்டுமின்றி, மிகமுக்கியமான படைப்பாளியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய பொய்த்தேவு தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்று. க.நா.சு.வின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய நாவல்களும் சிறுகதைத்தொகுதிகளும் மொழிபெயர்ப்புகளும்…

மோ

    எஸ்.சங்கரநாராயணன் • • (வாசக நண்பர் ஒருவர் வேடிக்கை போல, சார், ஒரே எழுத்தைத் தலைப்பாக வைத்து கதை எழுதுவீர்களா, என்று கேள்வி போட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. அப்படியெல்லாம் அவர் விளையாட்டு காட்டுகிறவர் அல்ல. செய்யலாமே, என்றேன்.…

இளமை வெயில்

    என்னைச் சுமந்தபடி அம்மா சூட்டில் நடந்தது   அம்மாவும் நானும் காய்ந்த நெல்லைக் கோணியில் சேர்த்தது   மதியம் அத்தா சாப்பிட நான் விசிறிவிசிறி நின்றது   அம்மை ஊசிக்கு ஓடி ஒளிந்தது   பனந்தோப்பில் காணல்நீர் கண்டது…
பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் !  

பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் !  

  படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும்   கூத்தே உன் பன்மை அழகு –   கூத்த யாத்திரை                                                                               முருகபூபதி  “ ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம் பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு…