வின்சியோட நாட்டுப்புறப்பாடல்!

  பெ.விண்ணக வேளாங்கன்னி வின்சி வின்சியோட நாட்டுப்புறப்பாடல்! (2020 ஆண்டு எழுதியது.) தலைப்பு:- விடமாட்டேன் மாமா! மல்லியத்தான் நாங்கேட்டேகொத்தமல்லி வாங்கிவந்தகொட்டிவச்சறிவே எம்மாமாகொழந்தபுள்ளயா எனபாக்குறமாமாகட்டிக்கத்தான் நாஞ்சொன்னேகட்டிடந்தான் கட்டிப்புட்டமாமாஒட்டிக்கிடத்தான் நீகூப்பிட்டேஒட்டாமல் ஓடிட்டேனேமாமாஉம்மாவொன்னுதான் வேணுன்னேஉப்புமாகிண்டிவந்தேனே நாமாமா கோட்டிபுல்லுதா விளையாடுவேன்மாமாஇரட்டபுள்ள நீகேட்குறியேமாமாஅடபுரியாத புள்ளயென்னவச்சிஅன்னாடம் எப்படிதான்காலத்த கடக்கறீயோமாமாகண்டபடி சமாளிக்கறீயேமாமாகோலம்போட…
மதுமிதாவின் மதுரமான மனவெளி யொரு மகோன்னதக் காற்றுவெளியாய்….

மதுமிதாவின் மதுரமான மனவெளி யொரு மகோன்னதக் காற்றுவெளியாய்….

  லதா ராமகிருஷ்ணன்      சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரு மான, , ஆரவாரமில்லாமல் தொடர்ந்து இலக்கியவெளி யில் பங்காற்றிவரும் தோழி மதுமிதா தொடர்ந்து சமகாலத் தமிழ்க்கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் என பல படைப்பாளிகளின் எழுத்தாக்கங் களை ஆத்மார்த்தமாக வாசித்து…