வைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..

வைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..

  அழகியசிங்கர்              சமீபத்தில் வைக்கம் முஹம்மது பஷீரின் புத்தகமான 'ஐசுக் குட்டி' என் கண்ணில் பட்டது.  என் கைவசம் உள்ள எல்லா பஷீர் புத்தகங்களையும் தேடினேன்.           உடனே நான் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தும் 'கதைஞர்களின் கூட்டத்தில்' பஷீர் கதைகளைச் சேர்த்து விட்டேன்.  நான் நடத்துவது 41வது கூட்டம்.           மூன்று…

ஜீசஸ் ஹாண்டில் – சிறுகதை

    கே.எஸ்.சுதாகர் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை விமானம் அடைந்த போது, நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று முப்பதாகிவிட்டது. குணசேகரன், அவர் மனைவி கமலா, பிள்ளைகள் விமல், பாவனியை அழைத்துச் செல்வதற்காக பிரதாப்சிங் விமான நிலையத்தில் காத்திருந்தார். புது தில்லியில்,…

நாவல் பயிற்சிப் பட்டறை

      கவிதை, சிறுகதை பயிற்சிப் பட்டறைகளையடுத்து  இந்த நாவல் பயிற்சிப் பட்டறை  நாவல் எழுதும் முயற்சிக்கு அடிப்படைகள், நாவல் அனுபவங்கள் பற்றியது –திருப்பூரில் நடைபெற்றது . 0  09/10/22 ஞாயிறு காலை 10 மணி முதல் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூரில் நடைபெற்றது. தலைமை: சி. சுப்ரமணியம் ( நிறுவனத்தலைவர், மக்கள் மாமன்றம்).. முன்னிலை: க.தங்கவேல்,  சத்ருக்கன், ராஜா மற்றும்          மக்கள்…
இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு

இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு

      மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக்…

3 கவிதைகள்

  வசந்ததீபன் (1) அப்பாலும் இருள்வதினூடாக ஒளி  ______________________________________   உலகம் இருக்கும் ஆனால் அப்படியேவா...இருக்கும் ? மனிதன் இழக்க இழக்க...  இழந்தது திரும்புமா ? அதே பொருட் செறிவில்? இழப்பில் உலகம்  அப்படியே இருப்பதில்லை மனிதம் தான் கவித்வம் நேசம்…