காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது

  வணக்கம்,காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது.பல சிறப்பிதழ்களை அவ்வப்போது காற்றுவெளி கொண்டுவந்துள்ளது.தொடர்ந்தும் வெளியிடும்.இவ்விதழின் படைப்பாளர்கள்:      கட்டுரைகள்:        பிரேமா இரவிச்சந்திரன் சென்னை        கவிஞர் லலிதகோபன்         பொன்.…

துணைவியின் நினைவு நாள் 

  சி. ஜெயபாரதன், கனடா    அன்று மாலைப் பொழுது  ஆறு மணி,   எனக்கு காலன் முன்னறித்த    எச்சரிப்பு தெரியாது !   நவம்பர் மாதம், நடுங்கும் குளிர்  ஒன்பதாம் நாள்,   9/11 மரணச் சங்கு  ஊதியது !    என்னுயிர்த் துணைவி   தன்னுயிர்…

மின்னல் கூடு

  ருத்ரா  தூக்கமே! உன் தேனருவி என் பாறாங்கல்லில் விழுந்து இறுகிய என் மனக்கிடங்கில் இந்த  பனை நுங்குகளையும்  சுவைக்கத்தருகிறது. கனவுக்களின் அநிச்சப்பூக்களாய் வருடும் மென்மையையும் போர்த்தி விடுகிறது. பகல் நேரத்து வியர்வையும் கவலைகளும்  ஒரு பசும்புல் விரிப்பாகி  விடுகிறது. ஆகாசத்தில்…
 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

  அழகியசிங்கர்             என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத்  தேடிக்கொண்டிருக்கின்றேன்.              விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.  'ழ' கவிதைகள் 2. விருட்சம் கவிதைகள் தொகுதி 1 3. விருட்சம் கவிதைகள் தொகுதி…
கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா

கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா

  குரு அரவிந்தன்     சென்ற ஞாயிற்றுக்கிழமை 6-11-2022 அன்று ரொறன்ரோவில் உள்ள சீனா கலாச்சார மண்டபத்தில் கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா அரங்கம் நிறைந்த விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வந்த…

பயணம்

                                                        -எஸ்ஸார்சி    புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம்.  பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன்   வாங்கியிருந்தான். அவனேதான் வண்டியை ஓட்டினான். நானும் என் மனைவியும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தோம்.…

அழலேர் வாளின் ஒப்ப

சொற்கீரன் அழலேர் வாளின் ஒப்ப செயலை நீளிலை அம்தழை அசைஇயும் மின்னிடை பேர்த்தும் வெண்குருகு வெரூஉய் அடைகரை நீங்க பைம்புனாலாடி பயிர்முகம் ஆங்கு உள் உள் நகைப்ப ஒசியிடைத் தளிர்மகள் விழிகள் உண்ட நெடுங்குன்றம் அனையான் மெய்விதிர்த்தனன் ஆங்கு துறை புக்கோர்…

பரிசு…

                                                                                          ச.சிவபிரகாஷ் பத்திரிகை துறையிலும், இலக்கிய துறையிலும் கா.சு என்று சொன்னால் யாருக்கும் இவரை தெரியாமல் இருக்காது. கா.சுப்பிரமணி என்னும் பெயர் சுருக்கமே கா.சு. இவர் அரசு சாரா நன்மை நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, பத்திரிக்கைக்கு, எழுதியும்…

கவிதை

  ரோகிணி கனகராஜ் பிரபஞ்சத்தின் வாசலென கிடக்கிறது பூமி...    வாசல் கூட்டி சுத்தம் செய்கிறது காற்று...    வாளிநீரென மழைநீர் தெளிக்கிறது  வானம்...    உதிர்ந்த பூக்கள் காற்றோடு ஓடிவந்து கோலம் போடுகின்றன...    பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்…