Posted inகவிதைகள்
நிமித்தங்கள்
லாவண்யா சத்யநாதன் இந்த மண்ணை நான் நேசிக்கிறேன். இந்த மண்ணின் மக்களை நான் நேசிக்கிறேன். மதம், குலம், நிறம், மொழி,, திசையென மனத்தடைகள் விலக்கி இந்த தேசத்தின் கடைமுகமான மக்களை நான் நேசிக்கிறேன். அவர்கள் என் அண்ணன் தம்பிகள்…