இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்

      https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D     Iron Arch Railway Bridge over Chenab River in North India Jammu & Kashmir   The world's tallest iron arch is the Indian Railway Bridge,…

ஐனநாயகச் சர்வாதிகாரம்

  சக்தி சக்திதாசன் ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே ! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                   பாச்சுடர் வளவ. துரையன்                     எரிகலன் இமைக்கும் கோலத்து                                     இறைமகள் அமுது செய்யப்                   பரிகலம் பண்டை அண்ட                         கபாலமாம் பற்ற வாரீர்.                           751   [எரி=ஒளிவிடும்; கலன்=அணிகலன்; இமைக்கு=விளங்கும்; கோலம்;காட்சி; பரிகலம்=உண்கலம்;…

பொங்கியது பால்

                             மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                                          வள்ளி வள்ளி அழைத்துக் கொண்டே வீடு முழுவதும் தேடினாள் அமிர்தம். கேஸ் வாசனை வருது பாரு என்று சொல்ல வந்தவள் சமையலறை வந்ததும் நின்றாள். பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து…
‘பண்ணையில் ஒரு மிருகம்’ – எழுதியவர் டாக்டர் நடேசன்

‘பண்ணையில் ஒரு மிருகம்’ – எழுதியவர் டாக்டர் நடேசன்

    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். டாக்டர் நடேசனின் ' பண்ணையில் ஒரு மிருகம்' நாவல் அண்மையில் வெளியாயிருக்கிறது. அவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 1985ம் ஆண்டு அகதியாகப் போயிருந்த கால கட்டத்தில் ஒரு மிருகப் பண்ணையில் உத்தியோகம் பார்த்ததைப் பற்றிய அனுபவத்தின் பின்னணியில்…
ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்

ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்

  படித்தோம் சொல்கின்றோம் ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக் ஆயுதங்கள்  உலகெங்கும்  உற்பத்திசெய்த அகதிகளின் கதை !                                                                                                                                                                          முருகபூபதி   இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது “  அஸ்ஸலாமு அலைக்கும் – வஅலைக்கும் அஸ்ஸலாம் …

நங்கூரி

      குரு அரவிந்தன்   அது கொழும்பு துறைமுகம்…   ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது ‘நங்கூரி’ என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும்,…

கவிதைகள்

  அய்யனார் ஈடாடி   ஓடிப் பிடித்த இரயில் நின்றுவிட்டது ஒருநாள் தடம் மாற்றம்...   தலை நிறைய மாவுக் கோலங்கள் மந்தையில் சாமியாட்டம்...   காத்துக்கிடந்தன எருவுகள் கொள்ளிவைக்க வரும் தல மகனுக்காக...   வத்துக் கிணற்றின் மடி சுரக்கிறது…
சிறுகதைகளில் பெண்களின் பாத்திரப்படைப்பு

சிறுகதைகளில் பெண்களின் பாத்திரப்படைப்பு

                                                முனைவா் பெ.கி.கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியா் தமிழ்த்துறை மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூா் 635 802 திருப்பத்தூா் மாவட்டம் செல் 9940918800 Pkgovindaraj1974@gmail.com   முன்னுரை சிறுகதைகளில் கரு, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, களம்காலம், உரையாடல், வருணனை போன்ற பல…