தாயின் தவிப்பு 

  பேரா. செ. நாகேஸ்வரி இலொயோலா கல்லுரி வேட்டவலம்.         கண்ணுக்குள்ள கனவு வச்சி, கண்ட கனவ ஒதுக்கி வைச்சி நித்தம் நித்தம் செத்தேனே மவனே என் நெலம புரியலயா?   கல்லுவாரி, மண்ணுவாரி கண்ணெல்லாம் பூ…
அசாம்  – அவதானித்தவை

அசாம்  – அவதானித்தவை

  எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம்  ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட  கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம்  இருக்கவில்லை.    தற்பொழுது  அசாம்,  மேகாலயா மாநிலங்கள் மழை…

இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் – அறிவிப்பு

  நா.முத்துநிலவன், புதுக்கோட்டை என்பவர் ஒரு வலைப்பதிவுக்கான இணைப்பை அனுப்பியுள்ளார்: எழுத்தாளரை ஊக்கப் படுத்தும் இச்செய்தியைத் தங்கள் இதழில் வெளியிட்டுத்தர வேண்டுகிறேன் வலைப்பதிவு: வளரும் கவிதை இடுகை: நூல் விருதுகள் -இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் - அறிவிப்பு இணைப்பு: https://valarumkavithai.blogspot.com/2022/07/blog-post.html…

கம்பருக்கே கர்வம் இல்லை

    கோ. மன்றவாணன்   ஒரு பூனை பால்கடல் முழுவதையும் நக்கி நக்கிக் குடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவது போல், இராமாயணத்தை முழுவதுமாகச் சொல்லிவிட. ஆசை கொண்டேன் என்று கம்பர் சொல்கிறார். தன்னால் இராமாயணத்தை நிறைவாகச் சொல்லிவிட முடியாது என்பதுதான்…

வாக்குகடன்

                  ஜனநேசன்     இராமேஸ்வரம் – புவனேஸ்வரம்  விரைவுரயில் பத்துநிமிடம்  தாமதமாக  காரைக்குடி சந்திப்புக்குள்  நடுப்பகல் பனிரெண்டுமணிக்கு   நுழைந்தது; மூன்றாம்வகுப்பு பெட்டி  நிற்குமிடத்தில் நில்லாமல்  சற்று முன்னே நகர்ந்து  நின்றது. வண்டி இரண்டேநிமிடம் நிற்குமென்பதால்  மனைவியை அழைத்துக்கொண்டு இருதோளிலும்,கையிலும்…
எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

  எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் ! இந்திய ஞனபீட விருதைப்பெற்ற முதல் தமிழ் படைப்பாளி ! !                                                                         முருகபூபதி தமிழ்நாடு புதுக்கோட்டையில் பெருங்காளுர் கிராமத்தில் வைத்திலிங்கம் பிள்ளை – அமிர்தம்மாள் தம்பதியின்…

ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத மிகப்பெரும் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம்

  ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத 7.3 ரிக்டர் அளவு மிகப்பெரும் பூகம்பம்.  நூற்றுக் கணக்கான ஈரானியர் மரணம். ஆயிரக் கணக்கில் காயம் அடைந்தார். Earthquake hits Iraq-Iran border, leaves hundreds dead, thousands injured     A…

பொன்.குமார் “சந்ததிப் பிழை” நூலறிமுகம்

              ஜனநேசன்    புதிதாக  எழுத வருபவர்களை  வாழ்த்தி வரவேற்று , ஊக்கப்படுத்தி  நல்லிலக்கியம்  நோக்கி ஆற்றுப்படுத்தும் பணியை எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் , அவரது  சீடர்  என்றறியப்பட்ட தி.க.சிவசங்கரனும்  செய்து வந்தனர். தற்போது  இப்பணியை  சேலம் நகரில் இயங்கிவரும் ,…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்   நான் யார் தெரியுமா!?!?   _ என்று கேட்பதாய் சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.   _ என்று புரியச்செய்வதாய் மறவாமல் சில முன்னணி நடிக நடிகையர் இயக்குனர்…

வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 சுப்ரபாரதிமணியன்       வடகிழக்கு இந்தியாப்பகுதிகளை சுற்றிப் பார்க்கிற போது  பல மணிநேரங்கள் பயணம்... அதன் பின்னால் ஒரு அருவியை, ஒரு பெரிய குகையை,  ஒரு பள்ளத்தாக்கினைப் பார்க்க நேரிடும். பல பேருக்கு இந்த நீண்ட பயணம்... .ஓர் இடம் என்பதெல்லாம் அலுப்பு தரக்கூடும் நான்கு மணி நேரம் பயணித்து…