தொட்டனைத்து ஊறும்…

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________ருத்ரா "நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார் பெறின்." பிறக்கும் போது  நம்மை வந்து துணி சுற்றிக்கொள்ளும்  முன்னரே காலம் நம்மை தழுவிக்கொள்ளும். அதன் ஆலிங்கனம் நமக்கு சுகமானது. அதன் புள்ளிவிவரம் நம் மீது எழுதப்படும்போது…

காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022

  காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022வணக்கம்,காற்றுவெளி ஆனி(2022) இதழ் கவிதைச்சிறப்பிதழாக உங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்பாளர்களுக்கு எமது நன்றி.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:       ஆர்த்திகா சுவேந்திரன்       பாரதிசந்திரன்       துவாரகன்       சித்தாந்தன் சபாபதி     …

கம்பன் எழுதாத சீதாஞ்சலி 

கம்பன் எழுதாத சீதாஞ்சலி  சி. ஜெயபாரதன், கனடா  ********************************   பத்தாயிரம் பைந்தமிழ்ப் பாக்களில்  வில்லாதி வீரன் ராமனை,,  உத்தம ராமனாய்,   உன்னத ராமனாய் உயர்த்திய  கம்பன் கை தளர்ந்து,  எழுத்தாணி ,   ஓலையில்  எழுத மறுத்து அழுதது !  உச்சத் துயர் நிகழ்ச்சி  …

கொலுசு இதழ்

  வணக்கம்  கொலுசு இதழ் 2016  இலிருந்து மின்னிதழாக இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. இதற்காக யாரிடமும் இதுவரை எந்தவித கட்டணமும் நாங்கள் வசூலிக்கவில்லை. எல்லாவற்றையும் நாங்களே சமாளித்து வருகிறோம். கொலுசு இதழ் கடந்த ஆண்டிலிருந்து அச்சு இதழாக வெளிவருகிறது. இன்றைய…
பாலினப் போர் 

பாலினப் போர் 

அழகர்சாமி சக்திவேல்  பன்னெடுங்காலமாக, இந்த உலகம் முழுவதுமே, வீர விளையாட்டுக்கள் விளையாட, ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். வீரம் என்பது ஆணுக்கு மட்டுமே உரிய பண்பு என, பெரும்பான்மையான ஆண்கள் நினைத்த அந்த மூடநம்பிக்கையை உடைக்க, உலகத்துப் பெண்கள்,  பலவழிகளிலும் போராட வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட…
பயணம் – 5

பயணம் – 5

ஜனநேசன் 5 மறுநாள் இரண்டாம் சனிக்கிழமை.  மாமாவுக்கு விடுமுறை.  ஒரு காரை வாடகை எடுத்தக் கொண்டு அவனை சிரபுஞ்சிக்கு அழைத்துச் சென்றார்.  மேகாலாயா, அஸ்ஸாம் எல்லைக்கும் பங்களாதேஷ் எல்லைக்கும் நடுவே உயரமான அடர்ந்த பசுமையான மலைகள் சூழ்ந்த சிரபுஞ்சிக்குப் போனோம்.  மார்ச்…

சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 271 ஆம் இதழ் இன்று (22 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/   இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்– ரகுராமன் காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும் – லலிதா ராம் காலக் கணிதம் - உத்ரா அகிலம் அண்டம் – பானுமதி ந. ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு – லோகமாதேவி உனக்காக உறைபனியில் – ச. கமலக்கண்ணன் மௌலானா ஸஃபர் அலி கான் -அபுல் கலாம் ஆசாத் குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா? – கோரா…
வடகிழக்கு இந்தியப் பயணம் : 11 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 11 

 பாறைகளும், குகைகளும் வேர்ப்பாலங்களும்  சுப்ரபாரதிமணியன் பிரபு சாலமன் இயக்கிய ” கயல்” படத்தில் சிரபுஞ்சி வேர்பாலத்தில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. காதல் ரசம் சொட்டும் நெருக்கம் காதலர்களிடம் இருக்கும் .அதை கவனித்த சென்னை கண்ணய்யா அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க வேண்டுமென்றார்.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

பாச்சுடர் வளவ. துரையன்                                      திங்கள் தண்மையின் தேரோன் அவிந்தனன்                                           தங்கள் வெம்மையின் தண்மதி வேவவே.               581   [தேரோன்=மன்மதன்]   நெருப்பில் சந்திரன் வெந்து அழிந்தான். அவனுடன் வந்த மன்மதனும் வெம்மையினால் மாண்டான்.                                           கால்கொளுத்தும் அச்செந்தீக்…

உள்ளங்கைப்புண்

லாவண்யா சத்யநாதன். ஆடுதிருடி மாடுதிருடி அயலூர் சந்தையில் வேட்டியில் முடியும் களவாணிப்பயல்களைக் கட்டிவைத்தடிக்கும் பட்டிக்காட்டு முரட்டுநீதி இல்லாமல்போனதில் கயவாளிகளுக்கு குளிர்விட்டுப் போயிற்று. அதிகாரச் செயலியை கைப்பேசிக்குள் வைத்தவன் தோலிருக்கச் சுளைவிழுங்கி உலகளுக்கும் பெருமாளாவது உள்ளங்கைப்புண். ஆனால் பகல்பொழுதுக் களவுக்கு பூர்வஜென்ம புண்ணியம்…