Posted inகவிதைகள்
சிதறல்கள்
சாவிகளெல்லாம் வைத்துப் பூட்டிய சாவி தொலைந்துவிட்டது நான் சொல்வதை மின்தூக்கி மட்டுமே கேட்கிறது ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆண்களுக்கு சரி பெண்களுக்கு? மரம் மண்ணுக்கு சம்பளம் தரவே இலையுதிர் பருவத்தில் பச்சத்தண்ணியானால் பத்திரமாய் இருக்கலாம கொதித்தால்…