இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்

இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்

இரங்கலுரை:   பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்   குரு அரவிந்தன் பெரும் புலவர் முகமட் ஹன்ஸீர் அவர்கள் மே மாதம் 5 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு கனடாவில் இறையடி சேர்ந்தார். கனடா தமிழ் இலக்கிய உலகிற்கு இவரது மறைவு…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

பாச்சுடர் வளவ. துரையன் பொங்கக் களிற்றுஈர் உரிப் போர்வை கொண்டும்புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தேசிங்கப் பசுந்தோல்கொடு ஏகாசம் இட்டும்செய்யப் பெறா வல்லபம் செய்து சென்றே. 551 [ஈர்=-பசுமை; உரி=தோல்; புயம்=தோள்; ஏகாசம்=மேலாடை; வல்லபம்=வீரம்] பெரிய யானையின் பசுந்தோலை மேலே போர்த்திக் கொண்டும்,…
வடகிழக்கு இந்தியப் பயணம் : 10

வடகிழக்கு இந்தியப் பயணம் : 10

சுப்ரபாரதிமணியன் · உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சி என்னும்சோரா அல்லது சோஹ்ரா. · இந்தியாவின் வடக்கே சுட்டெரிக்கும் தார்பாலைவனம். கிழக்கே மிகவும் ஈரப்பதமான சிரபுஞ்சி. ஆனால் நாங்கள் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களில் மழை எதுவும் இல்லை. குடையில்லாமல்…
ஒருநாள் போதுமா [மெட்டு] by பால முரளி கிருஷ்ணா

ஒருநாள் போதுமா [மெட்டு] by பால முரளி கிருஷ்ணா

முகக்கண் காணுமா ? சி. ஜெயபாரதன், கனடா முகக்கண் காணுமா ? சொல் முகக்கண் காணுமா ?அகக்கண் பேணுமா ? தோழீ முகக்கண் காணுமா ? முக்கண் முதல்வனை, ஆதி மூலனை முகக்கண் காணுமா ? அகக்கண் பேணுமா ? சொல்,…
ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம்

ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம்

[கட்டுரை: 72] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   கண்ணுக்குத் தெரியாதகருந்துளைகருவிக்குத் தெரிகிறது !காலவெளிக் கருங்கடலில்பாலம் கட்டுபவைகோலம் வரையா தவைகருந்துளைகள் !கதிர்கள் வீசுபவைபிரபஞ்சக்கலைச் சிற்பியின்களிமண் களஞ்சியம் !கருந்துளைக் குள்ளேஒளிந்திருக்கும்ஒரு புதிய பிரபஞ்சம் !ஒளி உறிஞ்சும் உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள்…
பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது

பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   +++++++++++++++++++++   https://youtu.be/ldqmfX_Jfqc   http://www.bendbulletin.com/nation/5827550-151/scientists-unlocking-mystery-of-the-hum-of-earth   +++++++++++++++++++ அண்டவெளிக் களிமண்ணைஆழியில் சுற்றிக்காலக் குயவன் கைகள்முடுக்கிய பம்பரக் கோளம் !உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !பூமி எங்கிலும் கடலடியில்பொங்கிடும்  நாதம் !ஏழிசை…
அவ்வை நோன்பும் பெண் மன உளவியலும்

அவ்வை நோன்பும் பெண் மன உளவியலும்

முனைவர் ம இராமச்சந்திரன் மக்கள் இணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உருவாக்கப்பட்டது சமுதாயம்.மனிதனது தேவைகள் அனைவருக்கும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைவதற்கான ஒரு அமைப்பாகச் சமுதாயம் உருவாக்கப்பட்டது.மக்களிடையே தோன்றும் பொருளாதாரச் சிக்கல்கள் அதிகார ஏற்றத்தாழ்வுகள் பண்பாட்டு இயலாமைகள் முதலியவற்றைச் சமன்படுத்துவதற்காக…
பூகோள ராகம்

பூகோள ராகம்

சி. ஜெயபாரதன், கனடா அண்டவெளிக் களிமண்ணை ஆழியில் சுற்றிக்காலக் குயவன் கைகள்முடுக்கிய பம்பரக் கோளம் !உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !பூமி எங்கிலும் கடலடியில்பொங்கிடும்  நாதம் !ஏழிசை அல்ல,  ஓம் எனும் ஓசை !முதன்முறைப் பதிவு !இயற்கை அன்னை வீணை நாதம்மயக்குது…
தகவல் பரிமாற்றம்

தகவல் பரிமாற்றம்

    ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.... இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்... தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி..... மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில் மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை.…

திருப்பூரியம்

    மணிமாலா மதியழகன், singapore இயற்கை ஆர்வலரான திரு. சுப்ரபாரதி மணியன் அவர்கள் தான் காணும் சமுதாயச் சிக்கல்களை, புறச்சூழலை, மனிதர்களின் அகவுணர்வுகளைத் தன் படைப்பில் வெளிப்படுத்துகிறார். இவரது படைப்புகளில் பெரும்பாலும் திருப்பூரே கதைக்களமாகவுள்ளது. பின்னலாடை தொழில் உற்பத்தியின் மூலம் அந்நியச் செலவாணியை…