வடகிழக்கு இந்தியப் பயணம் : 7 

    சுப்ரபாரதிமணியன் பருத்தியும் தேயிலையும் சுற்றுலாப் பேருந்தில்  குவாஹாட்டியில் சுற்றும் போது அடிக்கடி பருத்தி பல்கலைக்கழகம்  கண்ணில் பட்டது. விவசாயக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கேள்விப்பட்ட்துதான். இது என்ன புதிதாய் .. இது இருக்க வேண்டிய இடம் கொங்குப்பகுதியல்லவா என்ற எண்ணம் வந்தது (முன்னர் காட்டன் கல்லூரி என அறியப்பட்டது) என்பது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டியில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும்…

’மனுசங்க’

                                                                         எஸ்ஸார்சி    ‘சார் இருக்காரா’ வாயிலில்  ஓர் கூப்பிடும்  குரல். அவன்…

என்னெப் பெத்த ராசா

  அன்னையர் தினக் கவிதை     கனவு வண்ணங்களை கண்ணீரில் குலைத்து கருப்பையில் என்னை எழுதினாய்   என் சுருதிக்கு நரம்புகளை மீட்டி இசை கூட்டினாய்   உன் சொற்களால் என்னைப் பேசவைத்தாய்   துளி எனைத் தந்த நதியே…

கூட்டுக்குள் கல்லெறிந்தவள்

    முனைவா் சி. இரகு      அவள் ஒன்றும் அழகில்லை. ஆனால் அறிவானவள், தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு குடும்பம் என்கின்ற அழகான கூட்டினை உருவாக்கினாள். நாளெல்லாம் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை ஓடத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள். தனக்கென…

முதன்முதல் பொது விண்வெளி ஆய்வலர் நால்வரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கிய ஸ்பேஸ்X மீட்சி ராக்கெட் விண்சிமிழ்.

    Posted on May 1, 2022   https://youtu.be/lWTyk8KyhT0 NASA’s SpaceX Crew-4 Astronauts Launch to International Space Station   https://www.itechpost.com/articles/110336/20220427/nasa-s-spacex-crew-4-launches-space-jessica-watkins-first.htm     https://www.nasa.gov/press-release/nasa-s-spacex-crew-4-astronauts-launch-to-international-space-station   SpaceX lifts off on historic space mission to…

அவன் வாங்கி வந்த சாபம் !

                ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அவன் பாதையெங்கும் முட்கள் காடாய் வளர்ந்துள்ளன   ஆயிரம் கவிதைகள் படித்து ரசித்த பின்னர் நான்கு வரிகள் கூட அவனிடம் இல்லை   அவன் எழுதும் கவிதைகளில்…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                பாச்சுடர் வளவ. துரையன்     செயிர்த்து உதரத்து எரிச்சுரர் பொற்சிகைக் கதுவச் சிரித்தே உயிர்ப்பில் இணைக் குருக்களை இட்டு உருக்கித் தகர்த்து உரைத்தே.       476    [செயிர்த்து=கோபித்து; உதரம்=வயிறு; சிகை=தலை முடி=உயிர்ப்பு=பெருமூச்சு; இணைக்குருக்கள்=வியாழன்,சுக்கிரன்]  …
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.இடமுணர்த்தல்   ஒவ்வொன்றின் இடமும் அளவும் ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம் அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர் என்பதை உணர்த்துகிறது. அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள் எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த…

யார் சரி?

    மனோ. பணி ஓய்வு பெற்றவர். எழுபதை நெருங்கிவிட்டார். தேக்காவில் வாசம். பணியில் இருக்கும்போது நேரம் அவருக்குப் பிரச்சினையாக இருந்தது. காசு கிள்ளியதில்லை. இப்போது நேரம் இருக்கிறது. காசு அவ்வப்போது கிள்ளலாம். இரண்டு மகள்கள். மதிப்புமிக்க வேலை, பணிப்பெண் வசதிகளுடன்…

சந்திப்போமா…

    சிவகுமார்   இருபது வருடங்களுக்கு முன் ஜகனும் கருணாவும் தீர்மானமாக அந்த முடிவை எடுத்தார்கள். கருணாவுக்கு கடவுள் மேலும், கர்மாவிலும், வாழ்க்கை முழுவதும் முன்பே தீர்மானிக்கப் பட்டது என்பதிலும் நம்பிக்கையில்லை. வாழ்க்கையை ஒருவன் அந்த நிமிடம் எது சரி…