சம்பூர்ணம்

      மூத்த குடிமகன் நான் முக்கால் நூறு என் வயது   ஆமையாய் நகர்ந்தே முயல்களை வென்றேன்   வாடிவாடி வதங்கி மறுமழையில் துளிர்த்தேன்   என் வேர்களை இங்கு எவரும் அறியார்   தேரை என்னைத் தேவன்…
ஒஸ்கார் விருது வழங்கும் விழா – 2022

ஒஸ்கார் விருது வழங்கும் விழா – 2022

  குரு அரவிந்தன்     இந்த வருடம் ஒஸ்கார் விருது வழங்கும் விழா சென்ற 27 ஆம் திகதி மார்ச் மாதம், ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கோவிட் - 19 காரணமாக கடந்த வருடம் இந்த விழா சிறிய…

“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து – 2

அழகியசிங்கர் தொடர்ச்சி ……   அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து   26 வயதில் இறந்துபோன வால் நட்சத்திரம் என்ற தலைப்பில் லெர்மண்டோவ் பற்றி எழுதி உள்ளார்.   தஸ்தயெஸ்கியை விட லெர்மண்டோவ் 7 வயது மூத்தவர்.  லெர்மண்டோவ் 27வயதில் இறக்கும்போது தஸ்தயெவ்ஸ்கிக்கு வயது 20 மட்டுமே.  …

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்   கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 சிறுகதைகள் அடங்கிய ‘சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு…

எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 30

செத்தபின் தீர்ப்பளிப்பு -30   மூலம் எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     Departed To The Judgment - 30 Stanza One செத்தபின் நேர்முகத் தீர்ப்பளிப்பு மன்றத்தில் கடும் பகற் பொழுதில், பெருமுகில் போல் காலக் கணக்கன் பிறப்புகளைக் கண்காணிப்பு…
க்ரோ எனும் கிழவர்

க்ரோ எனும் கிழவர்

    சார்ல்ஸ் டு லிண்ட் தமிழாக்கம்: மைத்ரேயன்  (சார்ல்ஸ் டு லிண்ட் என்பவர் எழுதிய ஒரு அதிபுனைவுக் கதையை மொழி பெயர்த்துள்ளேன். இவர் அதிபுனைவுலகில் சற்று நன்கு தெரிய வந்தவர்.  கதை பற்றிய விவரங்கள் கடைசியில் கொடுத்திருக்கிறேன். தலைப்பில் உள்ள க்ரோ என்பதை மொழிமாற்றம்…

வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது

  தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு என்ன? VAANAVIL issue 135 – March 2022 has been released and is now available for download at the link below.   2022 ஆம் ஆண்டு, பங்குனி மாதத்திற்குரிய வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.ஒரு நடிகையின் விடுதலை   அம்மா அணிந்துகொள்ளச் சொன்ன குட்டைப்பாவாடை அறவே பிடிக்கவில்லை அந்தச் சிறுமிக்கு அடிக்கடி கீழ்ப்பகுதியை இழுத்துவிட்டுக்கொண்டாள் அப்படிச் செய்யாதே என்று அம்மா அடிக்காத குறையாய் கண்களால் உருட்டி மிரட்டினாள். அந்தப் பிரமுகர் சிறுமியை…

கதைகள் இல்லாத மனிதர்கள் ஏது? மனிதர்கள் இல்லாத கதைகள்தாம் ஏது? – வளவ. துரையன் கதைகள்

                                                                           அன்பாதவன் வளவ. துரையன் வாழ்நாள் முழுவதும் மனிதரைப் படிப்பவர்; தொடர்ந்து வாசிப்பவர்; எனவே சர்வ சாதாரணமாக பெருவலையோ தூண்டிலோ இல்லாமல் தோள்துண்டிலேயே அவருக்கு இலகுவாகக் கிடைத்து விடுகின்றன…

எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Giant Geo-Reactor) (கட்டுரை -1)

    https://youtu.be/GwswgdpT0NA       சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் நடுக் கருவில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை ஒன்றுகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருப் பொருளை இடையேபெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை…