Posted inகவிதைகள்
தீப்பிடித்த இரவில்
ஆ. ஸ்டாலின் சகாயராஜ். கும் இருட்டில் ஏதோ சண்டை முடிந்த போர்க்களம் போலொரு அமைதி தட தடவென கால்கள் நடநடவென படியில் மொட்டை மாடி முதுகில் நினைவுக்கு வந்ததோ இந்த நிலவு... யாரை பிரிந்து தேடுகிறது…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை