Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
பாவண்ணனை அறிவோம்
எஸ்ஸார்சி எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின் நடமாடும் சாட்சியாய் நமக்கு முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால் ,அவர் எழுத்தாளர் பாவண்ணன். அவரின் இயற்பெயர் பாஸ்கரன். தமிழ் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 1958…