பாவண்ணனை அறிவோம்

  எஸ்ஸார்சி    எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின்  நடமாடும் சாட்சியாய் நமக்கு  முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால் ,அவர்  எழுத்தாளர்  பாவண்ணன்.  அவரின் இயற்பெயர்  பாஸ்கரன். தமிழ்  மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 1958…

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !

  சக்தி சக்திதாசன்   “ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார். எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில்…

எமிலி டிக்கின்சன் கவிதைகள் [19 -20]

  A Day (I’ll tell you how the sun rose) by Emily Dickinson -19 தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா   சூரியன் எப்படி எழுமெனச் சொல்வேன் கதிர்  நாடா ஒன்று ஒருதரம் சிதறும். ஆலயக் கோபுரம் கதிரொளி…

என் காதலி ஒரு கண்ணகி 

          (குரு அரவிந்தன்)         நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க…

மனிதனின் மனமாற்றம்

    செ. நாகேஸ்வரி   உலகம் தோன்றிய நாள் முதல்….. மண்ணோ தன் வாசம் மாற்றவில்லை மலையோ இடம் பெயர்ந்து போவதில்லை விண்ணோ வீட்டில் இடம் கேட்பதில்லை வீசும் தென்றலும் இங்கே சுடுவதில்லை நெருப்போ சுடுதலை மறக்கவில்லை சூரியன் ஓய்வும்…

நம்பிக்கையே நகர்த்துகிறது

                                                                                                                          வளவ. துரையன்                [அன்பாதவனின் “பிதிர்வனம்” புதினத்தை முன்வைத்து] அண்மையில் அன்பாதவன் எழுதி வெளிவந்துள்ள புதினம் “பிதிர்வனம்”. சிறந்த கவிஞராக, …

மகாத்மா காந்தியின் மரணம்

      [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]   அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14…

பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்

      ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை ஒரு வெற்றிடமாகவே இருப்பதால் முடிந்தவரை பெண்களையும்…

யாரே  பெரியோர்  ? 

       - எஸ்ஸார்சி                         ‘  வருந்தாதே இலக்குமணா'   சமாதானப்படுத்தினாள் சீதை. சமாதானம் அடையத்தான் முடியுமா. இலக்குவன் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான். சீதையின் முகம்…

பாலைவன நகரத்திலிருந்து ஒட்டகங்களுக்காய் ஒரு குரல் 

    - பத்மநாபபுரம் அரவிந்தன் -  ------------------------------------------------- ஒட்டகங்கள் மேய்ந்து திரியும் பாலைவன மணற்காடு முட்கள் நிறைந்த குற்றுச் செடிகளை நக்கித் திங்கும் சொர சொர நாக்கு   எப்பொழுதும் முதுகில் இறக்க முடியா  சுமைபோல பெருந் திமில் கிடைக்கும் இடத்தில் குடிக்கும் தண்ணீரை சேமிக்கும் அவற்றின் நீர்ப்பை வெப்பத்தைத் தாங்கி  மணல் புதைய நடக்கும் காற் குளம்புகள்  கள்ளிச் சொட்டுப் போல் சுரக்கும் பால் கொழும்பு..  பாலைவன கப்பல்கள் அவைகள்   இவைகள் இல்லாது போயிருப்பின்  இப்படி அழகான நகரினை உருவாக்கும் தருணம்  பாரசீக மண்ணுக்கு எப்படி வந்திருக்கும்   எண்ணை ஊற்றினை கண்டெடுக்கும்…