விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

    குரு அரவிந்தன்   5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்!    சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் சில கட்டுப்பாடுகளுடன்…

உன் செல்வீகம் கற்பிக்கும் வறுமை -14

  ஆங்கில மூலம் :  எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா         உன் செல்வீகம் எனக்கு வறுமை கற்பிக்கும் ஒரு கோடீஸ்வரி, நான் !  எனக்கு சிறிது சொத்து பெண்டிர் பீற்றல் போல்…
இசையும் வசையும்

இசையும் வசையும்

    லதா ராமகிருஷ்ணன்   பாடகனின் அநாதிகாலம்!   ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்)   (சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)   ’எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே’ என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்   1.காலத்தால் அழியாத காலரைக்கால் கவிதை!   காலரைக்கால் கவிதையைக் கிறுக்கிமுடித்தபின் காட்மாண்டுவிலொரு அறிமுகவிழாவும் காணொளியிலொரு வர்ணமய வாசிப்பும் கிட்டத்தட்ட ஐம்பதுபக்கங்களில் பட்டுத்துணியில் கட்டப்பட்ட கட்டுரைகள் எட்டும் கிட்டும்படி செய்தும் அவை போதாதென்ற…

சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்

  பின்நவீனத்துவ நோக்கில் "வெளியிலிருந்து வந்தவன் "   - முனைவர் ம இராமச்சந்திரன்     பின் நவீனத்துவப் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதை. சமூகத்தால் எதெல்லாம் புறக்கணிக்கப்படுகிறதோ பின் தள்ளப்படுகிறதோ சுரண்டப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவமதிக்கப்படுகிறதோ அசிங்கமாகக் கருதப்படுகிறதோ அவற்றையெல்லாம் நவீனத்துவத்தின்…

இலக்கியப்பூக்கள் 230

  இலக்கியப்பூக்கள் 230வணக்கம்,இவ்வாரம் லண்டன் நேரம்8.15இற்கு(பிரதான 8 மணி செய்திகளுக்குபின்)அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www/ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 230 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,கவிஞர்.தேவதேவன் (கவிதை: உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்..),பொன்.குலேந்திரன் - கனடா,நேசமித்ரன் (கவிதை:இசை உலர்ந்த துகிலென..),பவளசங்கரி- தமிழகம் (நூல் அறிமுகம்:கமலா அரவிந்தனின் 'நுவல்'…

கவிதை

கோவிந் கருப்   இணையமெங்கும்வாயால் வடைசுட்டுபலரும்கடை விரிக்கிறார்கள்.இலவச வடைகள்என்பதனால் அங்கும் இங்கும்பறந்து பறந்துகாக்கைகள்எல்லா வடை கடைகளிலும் காக்கைகள் -கொஞ்சம் கொஞ்சம் தின்கின்றன...செரிக்காத நிலையில்பல காக்கைகள் கடை போடுகின்றன.வியாபாரம் மட்டுமல்லவாழ் சூழலும்"களை" கட்டுகிறது-பயிர் வெள்ளாமை இல்லாமல்.வயிறு நிறைந்தாலும்பசி ஆறப்போவதில்லைஎன்பது-அறியாதோ காக்கைகள்.சொறிதலேசொர்க்கம் எனும் நிலையில்புரிதலும் தெளிதலும்காக்கைகள்…
முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

    வாசிப்பு அனுபவம் :   முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை   இலங்கைத்  தலைநகரின் கதையை கூறும் நூல் !                                                             ஜோதிமணி  சிவலிங்கம்   அவுஸ்திரேலியாவில்   முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர்   முருகபூபதி…

கவிதைகள்

  லாவண்யா சத்யநாதன்   பாரிஜாதமும் வெண்ணையும்.   ஒரு பாரிஜாதப்பூ. ஒரு மனைவி ஒரு துணைவி ஒருத்திக்கு மலரும் ஒருத்திக்கு மரமும் பிரித்துத் தர வழி தெரியாமல் விழி பிதுங்கும் அவன் கதையே கந்தல். உன் புட்டத்துப் புண்ணுக்கு வெண்ணைய்…

கவிதைகள்

  லாவண்யா சத்யநாதன்   நடுக்கிணற்றில் நிகழ்காலம்   பெரும்தொற்று புவிவலம் வரும் சமயம் மூக்கடைத்தாலும் மூச்சுநின்றுவிடும் அபாய அச்சுறுத்தல்களை மனம் நிரப்பும் ஊடகங்கள். உயிரைப் பறிக்கும் எமனை நினைத்து நாடி தளர்வோர் நாடுவார் மருத்துவனை. காலன் பறிப்பது உயிரைமட்டுமே. வைத்தியனோ…