தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்

  . குரு அரவிந்தன்   (ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினர்.)  …

பாடறிந்து  ஒழுகு …   

                          ஜனநேசன்   அந்த கிராமத்து பள்ளியில் பத்து ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். கொரோனா முடக்கம்  முற்றாகத் தளர்த்தப் படவில்லை. பள்ளி இயங்க மூன்றுநாள்களுக்கு ஐந்துஆசிரியர்கள்…

 வந்தேறி

  சித்ரா   கீரைக்காரம்மா மளிகைக்காரத் தாத்தா ஆட்டோக்கார அண்ணா உரையாடிய மொழி..     போக்குவரத்து நெரிசலில் வசைப் பாடிய சொந்தங்களின் அடுக்கு மொழி உட்பட..     எண்ணங்களின் சுருதியில் இணைந்து விட்ட மொழி. உணர்வுகளை மீட்டும் போது…

இரண்டு பார்வைகள் ! 

                    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   மூன்று வயது பார்த்திவ் தன் ஆறு வயது  அண்ணன் பார்கவ்வோடு பேசிக் கொண்டிருந்தான்   " நம்ம வயத்தில ஒரு சிங்கம் இருக்கு…

காற்றுவெளி தை (2022) மின்னிதழ்

  வணக்கம், காற்றுவெளி தை (2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.எமது பொங்கல் வாழ்த்துக்கள்.படைப்புக்கள் தந்துதவிய படைப்பாளர்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி.காற்றுவெளி மின்னிதழை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.இந்த இதழின் படைப்பாளர்கள்:  கெக்கிராவ ஸுலைகா ,(ரவீந்திரநாத் தாகூர்)  சித்துராஜ் பொன்ராஜ்-சிங்கப்பூர்,( Federico Garcia Lorca, Rainer Maria Rilke) …

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ் இன்று (9 ஜனவரி 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்லவேண்டிய முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: மிதக்காமல் நிலத்தில் விழுந்த இலைகள் – ரா. கிரிதரன் மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’! சந்திரா நல்லையா கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31 – அ. ராமசாமி குடிபெயரும் கதைகள் – சிறில் அலெக்ஸ் குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு புகையும் , புகை சார்ந்தவைகளும் – லோகமாதேவி…

கவிதை

செ.புனிதஜோதி பாப்பா சிரிக்கிறாள் இதயத்திற்குள் எட்டிபார்கிறது வானவில்   உதிர்ந்துக் கிடக்கின்றன நட்சத்திரங்கள் அவள் சிந்திய சிரிப்பொலி   சிரிப்பைக் கற்றுக்கொள்ளவருகிறது நிலவிடம் நிலா   வாய்விட்டு சிரிக்கிறாள் வாய்பிளந்து பார்கிறது அருவி   சிரிக்க சிரிக்க ஊற்றெடுக்கிறது சுனை  …
இரண்டு நாவல்கள் வெளியீடு

இரண்டு நாவல்கள் வெளியீடு

அன்புடையீர், எனது கீழ்க்கண்ட எனது இரு நாவல்கள் 45 - வது புத்தகக் கண்காட்சியில் வெளியிடுவதாக இருந்தது.   ஆனால்  கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது.   இந்த நிலையில் கீழ்க்கண்ட எனது இரண்டு நாவல்களையும் அறிமுகப் படுத்த வேண்டுகிறேன்.  …

வலி

ஜோதிர்லதா கிரிஜா (கிருஹ ஷோபா இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது.)                    சுந்தரம் நம்ப முடியாதவராய் அப்படியே நின்று போனார். அவரும்  கடந்த இரண்டு ஆண்டுகளாய் மைதிலிக்கு வரன் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. ளுக்காக வரன்…