கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு

கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு

அழகியசிங்கர்            பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது.  பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது.  முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.            இருபதாம்…

ஆதியோகி கவிதைகள்

ஆதியோகி    அந்த நடைபாதைச் சிறுமி எழுதிக்கொண்டிருப்பதும், 'வீட்டு'ப்பாடம்தான்...! *** உக்கிரமாய் அடித்து  ஓய்ந்த மழைக்குப்பின், இதமாய் தூறிக்  கொண்டிருக்கிறது வெயில்..‌. *** சீரான வேகத்தில்தான் பூமி சுழல்கிற போதும் எனது இரவுகள் மட்டும் ஏன் மெதுவாக நகர்கின்றன? ***  …
2021 ஒரு பார்வை

2021 ஒரு பார்வை

சக்தி சக்திதாசன் 2021 ! கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள்…

பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   https://video.nationalgeographic.com/video/untamed/blue-morpho-butterfly?source=relatedvideo ஓர் இயற்கை நிகழ்வு ஏற்பாட்டை நிறுவி நிலைப்பாக்க நான்கு மூலாதாரம், கருமைப் படைப்பாளி, கருமைத் தூண்டு விசை, கருமைச் சக்தி, கருமைப் பிண்டம்  [Dark Creator, Dark Force, Dark Energy, Dark Matter]…
வெற்றியின் ஓய்வில் யோசனை தவறேல்

வெற்றியின் ஓய்வில் யோசனை தவறேல்

ஆ. நி. ஸ்டாலின் சகாயராஜ் கூடு தேடும் பறவைக்கெல்லாம்   மரங்கள் தோளை சாய்க்குது"ஓடி ஓடி கலைந்து போனாய்   அமைதியாக ஓய்வெடு....."சொல்லும் மரத்தினை போல நெஞ்சம்...   உன் வாசலின் உள்ளே குடியிருக்குஒரு யோசனையின்றி அமர்ந்தால்...      உன் பாதையை நோக்கி வழிநடத்தும்அது தளர்ந்தாலும் ,…
குரு வந்தனம்

குரு வந்தனம்

எஸ்ஸார்சி                  குயவன் களிமண்ணை  சுழலும்  அச்சக்கரத்தில் எடுத்து  எடுத்துவைப்பான் எவ்வளவு வைப்பான் எப்போது வைப்பான்  எதனைச் செய்வான்  சட்டியா பானையா அதனதன்  மடக்கா,  எரிஅகலா, இறைத் தூபமா தண்ணீர்க் குடமா இல்லை மாட்டுக்த் தொட்டியா சாலா  சாலும்கரகம்தானா  யார் அறிவார்?.  …
அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?

அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?

குரு அரவிந்தன் அலாஸ்காவின் மிகப் பெரிய நகரமான அங்கரேய்ச்சுக்குச் சென்றபோது, அங்கே உள்ள அருங்காட்சியகத்திற்கும் ஒருநாள் சென்றிருந்தேன். வடஅமெரிக்காவின் பழங்குடி மக்கள் பற்றிய, வரலாற்று முக்கியம் வாய்ந்த பல அரிய பொருட்களை அங்கே காணமுடிந்தது. வட அமெரிக்காவின் முதற்குடிமக்களான இவர்கள், பல்லாயிரக்…
எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்

எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்

நடேசன் -- எஸ் . பொ.  என்ற எழுத்தாளரை நாம் நினைவு கூருகின்றோமோ  இல்லையோ,  அவரது எழுத்துகளை இலங்கைத் தமிழர்கள் நினைவு கூரவேண்டும் – முக்கியமாக இலக்கியத்தை நேசிப்பவர்கள் . இதைச் சொல்லும்போது அதற்கான விளக்கம் தேவை இல்லையா? அவர் எனது…
எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சே  நாம் அவனை மறப்போம் நெஞ்சே ! நாமினி அவனை மறப்போம் ! நீயும் நானும் இன்று இரவு ! அவன் அளித்த கணப்பை நீ மற, நான் மறப்பேன் ஒளியை !   மறந்த பிறகு எனக்குச் சொல் நீ நேரே நான்  மறக்க ஆரம்பிக் கலாம் ! சீக்கிரம் சொல் !  நீ பின் தங்கினால், மீண்டும் அவன் நினைவு வந்திடும்.   ************** Heart ! We Will Forget Him   Heart! We will forget him!You and I—tonight!You may forget the warmth he…
Hypocrite -பசுனூரு ஸ்ரீதர்பாபு 

Hypocrite -பசுனூரு ஸ்ரீதர்பாபு 

பசுனூரு ஸ்ரீதர்பாபு  (தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு அவினேனி பாஸ்கர்) குளிர்கால மத்தியானம் கதகதக் காற்று வீசும்நேரம் முகட்டில் மரமாய்போல் நிற்கிறேன் இலைகளெல்லாம் உதிர்த்துவிட  புதிதாய் துளிர்த்துவிட!   அலை அலையாய்க் காற்று  என் மீது வீச வீச  இலைகளெல்லாம் மெதுவாய் உதிர்ந்து …