Posted inஇலக்கியக்கட்டுரைகள்
நாவல்: முத்துப்பாடி சனங்களின் கதை
நோயல் நடேசன் போல்வார் மஹமது குன்ஹி கன்னடத்தில் எழுதி, இறையடியான் தமிழில், மொழி பெயர்க்கப்பட்டது. சாகித்திய அகாதெமி விருது பெற்றது நாவல், இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினை காலத்தில் நடந்த இந்து - முஸ்லீம் கலவரத்திலிருந்து தொடங்கி, ஐம்பது வருடங்கள் வடக்குத் தெற்காகப் …