நாவல்: முத்துப்பாடி சனங்களின் கதை

நாவல்: முத்துப்பாடி சனங்களின் கதை

நோயல் நடேசன் போல்வார் மஹமது குன்ஹி  கன்னடத்தில் எழுதி, இறையடியான் தமிழில், மொழி பெயர்க்கப்பட்டது. சாகித்திய அகாதெமி விருது பெற்றது நாவல், இந்தியா- பாக்கிஸ்தான்  பிரிவினை காலத்தில்  நடந்த இந்து - முஸ்லீம் கலவரத்திலிருந்து தொடங்கி,   ஐம்பது வருடங்கள் வடக்குத் தெற்காகப் …
நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது.

நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது.

  NASA launched Artemis-1 mission to Moon again on its most powerful rocket yet on November 16, 2022 *************************************************** https://appel.nasa.gov/2020/11/23/nasa-publishes-plan-for-lunar-exploration/ 2022 நவம்பர் 16 ஆம் தேதி பிளாரிடா கென்னடி ஏவு தளத்தில் நாசா &…

 இருப்பதெல்லாம் அப்படியே …

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   இந்த வெற்றுக் காகிதம் இப்படியே இருக்காது இன்னும் சில நிமிடங்களில் கவிதை வரிகளில் நிரம்பி விடும்   இந்த நொடி இப்படியே இருக்காது இறந்தகாலக் கூட்டில் தன்னைத் தானே ஒளித்துக்கொள்ளும்   தவழும்  குழந்தையின்…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் குக்குறுங்கவிதைக்கதைகள் – 13 – 20

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் குக்குறுங்கவிதைக்கதைகள் – 13 – 20

  குக்குறுங்கவிதைக்கதை – 13   பிறழ்மரம்         ..................................................... பார்வைக்கு ஆலமரம்தான் என்றாலும் கூர்முள் கிளைகளெங்கும் கீழ்நோக்கித் தொங்கும் விழுதுகளெங்கும் பசிய இலைகளெங்கும் பரவியுள்ள நிழல்திட்டுகளெங்கும் இளைப்பாற இடம் வேண்டுமா முள்பழகிக்கொள் முதலில் என்ற மரத்தை நோக்கி…
“மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்

“மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகமும் மற்றும் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய "மன்னெழில்" மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க…

காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது

  வணக்கம்,காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது.பல சிறப்பிதழ்களை அவ்வப்போது காற்றுவெளி கொண்டுவந்துள்ளது.தொடர்ந்தும் வெளியிடும்.இவ்விதழின் படைப்பாளர்கள்:      கட்டுரைகள்:        பிரேமா இரவிச்சந்திரன் சென்னை        கவிஞர் லலிதகோபன்         பொன்.…

துணைவியின் நினைவு நாள் 

  சி. ஜெயபாரதன், கனடா    அன்று மாலைப் பொழுது  ஆறு மணி,   எனக்கு காலன் முன்னறித்த    எச்சரிப்பு தெரியாது !   நவம்பர் மாதம், நடுங்கும் குளிர்  ஒன்பதாம் நாள்,   9/11 மரணச் சங்கு  ஊதியது !    என்னுயிர்த் துணைவி   தன்னுயிர்…

மின்னல் கூடு

  ருத்ரா  தூக்கமே! உன் தேனருவி என் பாறாங்கல்லில் விழுந்து இறுகிய என் மனக்கிடங்கில் இந்த  பனை நுங்குகளையும்  சுவைக்கத்தருகிறது. கனவுக்களின் அநிச்சப்பூக்களாய் வருடும் மென்மையையும் போர்த்தி விடுகிறது. பகல் நேரத்து வியர்வையும் கவலைகளும்  ஒரு பசும்புல் விரிப்பாகி  விடுகிறது. ஆகாசத்தில்…
 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

  அழகியசிங்கர்             என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத்  தேடிக்கொண்டிருக்கின்றேன்.              விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.  'ழ' கவிதைகள் 2. விருட்சம் கவிதைகள் தொகுதி 1 3. விருட்சம் கவிதைகள் தொகுதி…