பெண் விடுதலை – நூல் அறிமுகம்

பெண் விடுதலை – நூல் அறிமுகம்

  வா.மு.யாழ்மொழி   “பெண் விடுதலை” என்ற தலைப்பில், 336 கட்டுரைகளைத் தொகுத்து, 784 பக்கங்களைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூலாகத் திராவிடர் கழகத் தலைவர், “கி. வீரமணி” அவர்களின் சிறப்பான முன்னுரையோடு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியாரியவாதிகளும், பொதுமக்களும் அறிந்திடாத பெரியாரின்…

பிள்ளை கனியமுதே

  சந்தோஷ்                                                          ஒரு நிமிடம் கண்ணை மூடினாலும் நினைவின் பெருக்கை நிறுத்த முடியமால் தடுமாறினார் மஹாதேவன்.    என்ன நடந்தது? ஏன் நடந்தது?ஒவ்வொரு முறையும் நினைவின் எடையிலிருந்து நழுவ தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம் பேரெடையுடன் வந்து நிற்கிறது அந்த…
   ஆர்.வி கதைகள்….

   ஆர்.வி கதைகள்….

              அழகியசிங்கர்             ஒரு வாரம் கதைகளைப் பற்றி உரையாடுவோம்.  இன்னொரு வாரம் கவிதைகளைப் படிப்போம்.  கடந்த பல மாதங்களாக நிகழ்ச்சிகளை இப்படித்தான் நடத்திக்கொண்டு  வருகிறேன்.             மற்றவர்களுக்கு எப்படியோ, இதைச் சாக்காக வைத்துக்கொண்டு நான் இரண்டு கதைஞர்களின் ஆறு…
ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’

ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’

    கே.எஸ்.சுதாகர் பொதுவாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாக்களில் அதிகமானவர்களைக் காணமுடிவதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைக் கண்டு நான் மலைத்துப் போய்விட்டேன். அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மாநகரில் கடந்த ஐப்பசி…

குறுக்குத்துறை

  ருத்ரா தாமிரபரணி கொஞ்ச நேரம்  பளிங்குப்பாய் விரித்து ஓடிக்கொண்டே இருக்கும் அந்த வைரத்திவலைகளோடு மனதோடு மனதாக  பேசிக்கொள்வதற்கு முருகன் கோவிலில் நுழைந்து அளைந்து திளைத்து அப்புறம் அது வெளியேறும் அழகில் நான் மனம் மூழ்கிக்கிடப்பதில் நீருள் முக்குளி போடும் நீர்க்காக்கை…

எனது மைல்கல்

  ருத்ராஅம்பதுகளில்மூன்றாவது நான்காவதுவகுப்பில்சிலேட்டில் கருப்புக்குச்சி வைத்துகணக்குப்பரீட்சைகள் கூட‌எழுதியிருக்கிறோம்.ஒன்பது வரை எண்கள்அப்புறம் ஒரு முட்டைஎனும் பூஜ்யம்இதை வைத்து கோர்த்து கோர்த்துஎழுதிய சங்கிலித்தொடர்கள் தான்எங்கள் கையிலும் காலிலும்.உயர் நிலை பள்ளி சென்றபிறகு தான்அறிவின் சுவாசத்தோடு சுதந்திரம்.அப்போதும்மனப்பாடம் மனப்பாடம்....தான்.மண்டை வீங்கிப்போகும்.கண்ணாமுட்டைகள் பிதுங்கிவிடும்.இதை வைத்துவகுப்பில் முதல் எனும்…
குழு பாலியல் உறவும் சமூகக் கேடுகளும்

குழு பாலியல் உறவும் சமூகக் கேடுகளும்

  அழகர்சாமி சக்திவேல் கடவுள் யார் என்பதில் தொடங்கி, பல விசயங்களில், உலகில் உள்ள அனைத்து மதங்களும், ஒன்றோடொன்று அடித்துக் கொண்டாலும், சில விசயங்களில், அந்த அனைத்து மதங்களும், ஒருமித்த கருத்துக்கள் கொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட விசயங்களில் ஒன்றுதான், திருமண பந்தம்…

வெற்றிலைத்தட்டில் ஒரு பாக்குவெட்டி

  குரு அரவிந்தன்   கனடாவில் இருந்து சோமாலியா செல்லவிருந்த சமாதனப்படையில் நிர்வாக அதிகாரிகளில் ஒருவனாகச் செல்ல விருப்பமா என்று அவர்கள் என்னைக் கேட்டபோது நான் சற்றுத் தயங்கினேன். ஆறு மாதத்தில் திரும்பி வந்திடலாம் என்று ஆசை காட்டினார்கள். முதலில் தயங்கினாலும்,…

தீபாவளி

  ஆர். வத்ஸலா   முறுக்கு சாப்பிட்டால் கோபித்துக் கொள்கிறது பல் இனிப்பு சாப்பிட்டால் நாக்கு ருசிப்பதற்கு முன் ஏறிவிடுகிறது சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கனவில் வந்து பயமுறுத்தக் கூடிய அளவில்   பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டாலே காது பிராது…
விடியலா ? விரிசலா ?

விடியலா ? விரிசலா ?

சக்தி சக்திதாசன் ரிஷி சுனாக் எனும் பெயர் இன்று உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பெயர்.இந்திய மரபுவழி.வந்தவரான இவர் இன்றைய இங்கிலாந்தின் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஒரு இந்து ஆசியர் கிறீஸ்துவ நாடென்று பெயர்பெற்ற வெள்ளை இனத்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட…