Posted inகதைகள்
நாவல் தினை அத்தியாயம் 28
பிரதி நீலன் வைத்தியர் கைகளை ஒன்றோடொன்று இறுகப் பற்றி சிக்கிமுக்கிக் கற்களை நெருங்க வைத்துத் தேய்ப்பது போல் ஏழெட்டு முறை தேய்த்தார். விழித்து மூடிய இமைகள் மேல் வெதுவெதுப்பான உடல் சூட்டோடு அந்தக் கரங்களை விரித்து வைத்து மலர்த்தினார். சுற்றுப்புறம் எங்கும்…