author

ரௌத்திரம் பழகு!

This entry is part 11 of 42 in the series 1 ஜனவரி 2012

ஸ்ரீதர் சதாசிவன் Twitter: @shrisadasivan நடுநிசியில் கண்விழித்த அதிதி, பக்கத்தில் படுக்கையில் ராமை தேடினாள். எதிர்பார்த்தது போலவே படுக்கை காலியாய் இருந்தது. மெல்ல எழுந்து லிவிங் ரூமிற்கு வந்தாள். ராம் இருட்டில், கவுச்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அணைத்து வைத்திருந்த டி.வீயை வெறித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் வந்து, குனித்து முழங்கால் போட்டு உட்கார்ந்தாள் அதிதி. அவன் தலை முடியை, தனது கைகள் கொண்டு வருடினாள். “ஏம்ப்பா தூங்கலையா?” என்று பரிவாய் கேட்டாள். “………..” பதில் சொல்லாமல் […]