Posted inகதைகள்
ஒரு தாயின் கலக்கம்
ஜாசின் ஏ.தேவராஜன் " அம்மா!" என்னவோ சொல்ல வந்த மேனகா சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள். "என்னது? என்னவோ சொல்ல வந்து,பட்டுனு நிறுத்திட்டே? விசயத்தச் சொல்லு..." தங்கம்மா அன்பு ததும்பக் கேட்டாள். " ஒன்னுல்லம்மா... நீங்க தனியா சிரமப்படுறீங்களே...நான் கொஞ்ச நாளைக்கு எங்கேயாவது…