இறந்தும் கற்பித்தாள்

இருக்கும் போது பலவற்றை கற்றுக் கொடுத்த அம்மா இறந்தும் கற்பித்தாள்... மரணத்தின் வலி எப்படி இருக்கும் ?... உணர்த்திற்று அம்மாவின் மரணம். சு.ஸ்ரீதேவி