நனைந்துவிட்ட கவிதைப்புத்தகத்திலிருந்து
நீர் மட்டுமே தாரை தாரையாகச்
சொட்டிக்கொண்டிருந்தது
சொட்டிய நீர் சிறுகுளமாகித் தேங்கிவிட
அதில் திடீரென அன்னப்பறவைகள்
நீந்தத்தொடங்கின
எங்கிருந்து வந்திருக்கக்கூடுமென்று
நினைத்த பொழுதில்
அவை என்னைப்பார்த்து அகவின
அவற்றின் குரல்களில் வெளிப்பட்டவை
யாவும் கவிதைகளாகவே இருந்தன.
புத்தகத்தை கையிலெடுத்து
உலரச்செய்து நோக்கும்போது
அதில் நான்காம் பக்கத்தில் இருந்த
அன்னப்பறவைகளும்
அவற்றோடிருந்த கவிதைகளும்
கரைந்து போயிருந்தன.
– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
- முள்வெளி- அத்தியாயம் -4
 - நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்
 - அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு
 - சுனாமி யில் – கடைசி காட்சி.
 - இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை
 - ஆணுக்கும் அடி சறுக்கும்…!
 - தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)
 - கருணாகரன் கவிதைகள்
 - சம்பத் நந்தியின் “ ரகளை “
 - குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு
 - பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடு
 - ஈக்கள் மொய்க்கும்
 - தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்
 - வரங்கள்
 - சட்டென தாழும் வலி
 - வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8
 - ‘பிரளயகாலம்’
 - நூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000
 - பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்
 - காலப் பயணம்
 - மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19
 - பின்னூட்டம் – ஒரு பார்வை
 - நீர் சொட்டும் கவிதை
 - கவிதை!
 - இறந்தும் கற்பித்தாள்
 - பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )
 - பண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘
 - நானும் ஷோபா சக்தியும்
 - விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்
 - தாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்
 - “ பி சி று…”
 - தீபாவளியும் கந்தசாமியும்
 - புதுமனை
 - அன்பெனும் தோணி
 - என் சுற்றுப்பயணங்கள்
 - சருகாய் இரு
 - கவிதை
 - வந்தவர்கள்
 - கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10
 - இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன
 - சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56
 
புத்தகத்தின் நான்காம் பக்கத்து நீர் குளமாகி அன்னம் உயிர் பெற்று கவிதை வீட்டை நிரப்பியது. கவிதைக்கு கீழ் இருந்த பெயர் மனிதனாக உயிர் பெற்று “சின்னப்பயல்” என அந்த வீட்டிற்கு உரிமையாளராய் தன்னை நிர்ணயித்துக்கொண்டது.