பொத்தி பொத்தி
வளர்த்தாள்
ஒன்று தறுதலையாகும்
இன்னொன்று தமிழ் வளர்க்கும்
என்று
நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்
அவளுக்கு வேண்டுமென்று
ஒரு கவளை சோற்றையாவது
தட்டில் எடுத்து வைத்ததில்லை
நாங்கள்
வளர வளர
சுமையை பகிராமல்
மேலும் பாரமானோம் அவளுக்கு
இரத்தத் திமிரில்
வம்பை வீட்டுக்கு கொண்டுவர
ஒரு நாளும் எங்களுக்கு
பரிந்து பேசாமல்
இருந்ததில்லை அவள்
எந்த வேலையிலும் நிலைக்காது
சொந்தமயாய் தொழில் வைத்தோம்
ஒரு காசு வட்டியில்
அசலையும் வட்டியையும்
சேர்த்து சுமந்தாள்
வாழ்க்கை
யார் காலையும்
வாராமல் விட்டதில்லை என்பாள்
உணர்ந்து சொல்கிறாள்
என்று உணராமல்
வயிறு வளர்த்துக் கொண்டிருந்தோம்
நாங்கள்.
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20
 - அக்னிப்பிரவேசம்-34
 - பின்னற்தூக்கு
 - நீர்ப் பாலை – மார்ச் 22 ” பூமி தினம் “ நீரின்றி அலையப் போகும் உலகம்
 - மருத்துவக் கட்டுரை கொலஸ்ட்டெரால்
 - அவசரம்
 - நீங்காத நினைவுகள் – 3
 - அஸ்கர் அலி எஞ்சினியர் – முஸ்லிம் சமூகத்தின் உயிர்ப்புமிகு அறிவுஜீவி
 - திருப்புகழில் ராமாயணம்
 - சி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)
 - வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை
 - இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை
 - சில பறவைகள் எத்தனை பழகினும் அருகே வருவதில்லை
 - எசக்கியம்மன்
 - டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 6
 - வால்ட் விட்மன் வசனக் கவிதை -24 என்னைப் பற்றிய பாடல் – 18 (Song of Myself) என் கடல் பயணங்கள்
 - தாகூரின் கீதப் பாமாலை – 65 என் விடுமுறைப் பொழுதில் !
 - குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10
 - விளையாட்டு வாத்தியார் -2
 - தேவலரி பூவாச காலம்
 - சுவீகாரம்
 - வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரை
 - வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்
 - நாகராஜ சோழன் M.A.M.L.A.
 - பிரபஞ்சத்தில் புலப்படாத புதிய ஐந்தாம் அடிப்படை உந்துவிசை [Fifth Force] கண்டுபிடிக்கத் தோன்றும் அறிகுறிகள்.
 - சூறாவளியின் பாடல்
 - புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) 7.தோல்விகளைக் கண்டு துவளாத ஏழை………..
 - மதிப்பீடு
 - ‘பாரதியைப் பயில…’
 - முற்பகல் செய்யின்…….
 - துண்டாடப்படலும், தனிமை உலகங்களும் – இரா முருகனின் “ விஸ்வரூபம் “ நாவல்
 - என்னால் எழுத முடியவில்லை
 - விஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி