இயக்கம்: ஏ.ராமகிருஷ்ணன்
இசை: கண்ணன்
ஒளிப்பதிவு : எம்.யூ. பன்னீர்செல்வம்
பாடல்கள் : அண்ணாமலை
136 நிமிடப்படத்தைஇவ்வளவுவறட்சியாகஎடுத்ததற்குஇயக்குனர்ராமகிருஷ்ணனுக்குஒருவிருதேகொடுக்கலாம். அவரேநாயகவேடம்போட்டு, நல்லநடிப்பையும்சிலதெறிப்பானவசனங்களையும்எழுதிஇருப்பதால், தண்டனைபாதியாககுறைக்கப்படுகிறது.
கண்ணனின்இசையும், அண்ணாமலையின்பாடல்களும்நல்லமுறையில்வெளிவந்திருக்கின்றன. ஆனால்அவைகுப்பையில்கிடக்கும்வைரமாகபோயிருப்பதுதான்அவலம்.
மீராஜாஸ்மின் சாயலில்இருக்கும்ஆத்மியா, நடிப்பில்சக்கைபோடுபோடுகிறார். காதலும்குரூரமும்நொடிக்கொருதரம்மாறும்அவரதுமுகபாவங்கள்பளிச். தோழியாகவரும்புதுமுகம்காருண்யாராம்நல்லதேர்வு. நாயகனின்நண்பன்புள்ளியாகவரும்சென்ராயன், நல்லநகைவெடிகளைகோர்த்திருக்கிறார். பலே. இமான்அண்ணாச்சியும், லொள்ளுசபாசுவாமிநாதனும்அவருக்குசரியானபக்கவாத்தியங்கள். காவல்நிலையகாட்சிகள்காமெடிதர்பார்.
வேலைவெட்டிஇல்லாமல்ரோட்டில்சுற்றிதிரியும்ராமகிருஷ்ணனும், சென்ராயனும்சில்லறைதிருடர்கள். அடித்தபணத்தைஒரேஇரவில்காலிபண்ணிவிட்டுபோலீசிலும்மாட்டிக்கொள்ளும்அல்லக்கைகள். ராமகிருஷ்ணனைதுரத்திதுரத்திக்காதலிக்கிறாள்பணக்காரப்பெண்ணானதிவ்யா ( ஆத்மியா ) ஆனால்அவளதுதுரத்தலுக்குப்பின்னால்ஒருகாதல்இருக்கிறது. காதலனுடன்ஓடநினைக்கும்அவளதுதிட்டத்தை, திருடன்ராம்கெடுத்துவிடுகிறாள். அவன்செய்யும்கலாட்டாவால், வீடேவிழித்துக்கொள்கிறது. திவ்யாவின்காதல்க்ளோஸ். அவசரமாகவெளியேறும்காதலனும்விபத்துக்குள்ளாகி, மனநிலைமருத்துவமனையில்.. தன்காதலைக்கெடுத்து, காதலனைநோயாளிஆக்கியராமைபழிவாங்ககாதலிப்பதுபோல்நடிக்கிறாள்திவ்யா. காதல்வயப்படும்அவனை, போலீசில்மாட்டவைத்துதுன்புறுத்துகிறாள். ஆனால்காவல்அதிகாரிஜெயப்பிரகாஷின்மகளைக்கற்பழித்துகொன்றவர்களில், முக்கியமானவன்திவ்யாவின்காதலன்தான்என்கிறஉண்மைதெரியவரும்போது, ராமகிருஷ்ணனிடம்திவ்யாமன்னிப்புகேட்பதோடுபடம்முடிகிறது.
பெண்களைக்குறித்தவிமர்சனவசனங்களுக்குஇளைஞர்கள்மத்தியில் எகவரவேற்பு. அதேபோல்சென்ராயன்அடிக்கும்காமெடிபிட்டுகள்செமகலக்கல்.
“ ஒரேஒருபோனைவச்சிக்கிட்டுபுருசனைத்தவிரஎல்லாத்தையும்வாங்கிடராளுங்க “
“ போனைவாங்கிக்கொடுன்னுஅப்பனைசாவடிக்கவேண்டியது.. அப்புறம்மிஸ்டுகாலாகொடுத்துபசங்களசாவடிக்கறது. இந்தபொண்ணுங்களேஇப்படித்தான்.”
“ என்னைபக்கத்துலஇருந்தாமெதுவாகூப்டுவாங்க.. தூரமாஇருந்தாசத்தம்போட்டுகூப்டுவாங்க”
“ நீங்கஅழகாதெரியணுங்கறதுக்காகஎன்னைமாதிரிஅசிங்கமானபையன்களைலவ்பண்றீங்க”
“ குழந்தைபொறக்காமஇருக்ககர்ப்பப்பையைஎடுக்கறாமாதிரி, பசிஎடுக்காமஇருக்கஇரைப்பையைஎடுத்திட்டாஎவ்வளவு நல்லாருக்கும்”
“ தேவைன்னாவச்சிக்கறதுக்கும்தேவைஇல்லைன்னாதூக்கிப்போடறதுக்கும்பசங்கஎன்னநாப்கினா?”
நடிப்பையும்வசனத்தையும்வைத்துக்கொண்டு, மற்றதுறைகளைதேர்ந்தவர்களிடம்கொடுத்துவிட்டால், ராமகிருஷ்ணன்பிழைத்துக்கொள்வார்.
மொத்தத்தில் : போங்குடா!
ரசிகன் கமெண்ட் : எடிட்டர்கத்தரியைசாணைபிடிக்கச்சொல்லுமாமோய்!
- மனிதர்களின் உருவாக்கம்
- ஆரண்யகாண்டம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 74 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 என்னைக் கவர்ந்த புதியவன் நீயா ?
- ”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” -நா. விச்வநாதன்
- மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்
- கடற்புயல் நாட்கள்
- 2014 ஏப்ரலில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திர விஞ்ஞானிகள் புதிய அணுக்கருத் துகள் ஒன்று கண்டுபிடிப்பு
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 3
- காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு) நெப்போலியன். விமர்சனம் – இமையம்.
- எங்கெங்கும்
- தினம் என் பயணங்கள் -16 என் கனவுகள்
- தாரிணி பதிப்பகம் மற்றும் ஹார்ட் பீட் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி
- பிரசாதம்
- நீங்காத நினைவுகள் 45
- துளிவெள்ளக்குமிழ்கள்
- பயணச்சுவை ! வில்லவன் கோதை 5 . மின்வாரியத்தின் முத்துக்கள் !
- அத்தியாயம்…6 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்
- வேட்பு மனுவில் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.
- தொடுவானம்
- வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”
- தாஜ்மஹால் டு பிருந்தாவன்
- நிலம்நீர்விளைச்சல்
- இலக்கிய நிகழ்வு சுஜாதா விருது விழா
- திரைவிமர்சனம் போங்கடிநீங்களும்உங்ககாதலும்
- தீபாவளிக்கான டிவி புரோகிராம்
- நரை வெளி
- கண்ணகியும் , காங்கேயம் கல்லும்: இரா. முருகவேளின் “ மிளிர்கல் “ நாவல்
- சீன காதல் கதைகள் 2. இடையனும் நெசவுக்கன்னியும்
- திரைப்படங்களில் அனிமேஷன் தொழிற்நுட்பம்:ஒரு பார்வை
- ‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை
- யாருமற்ற சொல் – கவிஞர் யாழன் ஆதி
- திண்ணையின் இலக்கியத் தடம்-34
- வாழ்க்கை ஒரு வானவில் அத்யாயம் 2