மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.

This entry is part 6 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

.
*
சலுகையோடு நீட்டப்படும்
கரங்கள்
பெற்றுக் கொள்கின்றன
ஒரு கருணையை

மரணத்தை ஏந்திச் செல்லும்
கால்கள்
அடையத் துடிக்கின்றன
இறுதி தரிசனத்தை

இருப்புக்கும் இன்மைக்குமான
பெருவழியில்
சுவடுகளாகிறது
திரும்புதலின் பாதையும்
காத்திருந்து எரியும் தெருவிளக்கும்

*****
–இளங்கோ ( elangomib@gmail.com )

Series Navigationஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்தேனீச்சையின் தவாபு
author

இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *