_ ரமணி
நாளைய விடியலுக்குள்
நான் இறந்துபோகலாம்
எனில் இக்கணமே
என் கடைசி ஸ்வாசம்
நிகழ்ந்து விடட்டும்.
அடுத்தவர்களை விட அதிகமாயும்
நிறைய பேரைவிடச் செழுமையாயும்
வாழ்ந்த பிறகு
மரணத்தின் நியாயம் புரியாமலில்லை.
கணேசன் வெறும்
முப்பத்தெட்டு வயதிலேயே
மரித்துப்போனான்!
எனக்கோ கூடுதலாய்ப்
பன்னிரண்டாண்டுகள்!
இன்னுமொரு நாள் இல்லை
அதிகமாய் ஒரு மணி நேரம்
என்பது கூட நியாயமற்றதே!
நான் ஒன்றும் என்னை
உருவாக்கிக் கொள்ளவில்லை.
வாழ்க்கையே எனக்கொரு பரிசுதான்!
மரணவேளையைச் சிலர்மட்டுமே
தேர்ந்து கொள்ள முடிகிறது!
இதோ விடிந்துகொண்டிருக்கிறது!
என் வாழ்க்கைக் கணக்கிற்குள்
இன்னுமொரு நாள்!
குயில்களின் இசையையும்
குழந்தைகளின் அன்பையும் போற்றவும்
இன்னபிறவற்றிற்கும்
எனக்கு இன்னுமொரு நாள்!
நான் அகாலமாய்ப்
போனவர்களைப் பற்றிதான்
இக்கணம் நினைக்கிறேன்.
அவர்கள் நேரத்தில்தான்
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேனோ
என்ற குற்ற உணர்வுடன்.
_ _ _ ரமணி
- தமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் “அரங்கின் குரல்” உயிர்ப்பு (நாட்டிய நாடகம்)
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 11
 - தஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)
 - பேக்குப் பையன்
 - ஒருகோப்பைத்தேநீர்
 - மீண்டும் ஒரு முறை
 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்
 - எஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு
 - புரட்டாசிக் காட்சிகள்
 - இதுவும் அதுவும் உதுவும்
 - அலைகளாய் உடையும் கனவுகள்
 - வீடு
 - அதில்.
 - இங்கே..
 - குடை ரிப்பேரும் அரசியல் கைதும்
 - (80) – நினைவுகளின் சுவட்டில்
 - படங்கள்
 - இதற்கு அப்புறம்
 - எனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதா
 - விடுவிப்பு..:-
 - கிளம்பவேண்டிய நேரம்.:
 - சேமிப்பு
 - அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !
 - சமஸ்கிருதம் பற்றிய சந்தேகம்
 - சவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்
 - முடிவுகளின் முன்பான நொடிகளில்…
 - கவிதை
 - மழைப்பாடல்
 - இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !
 - மண் சமைத்தல்
 - ஈடுசெய் பிழை
 - ஜென் ஒரு புரிதல் பகுதி – 15
 - கோ. கண்ணன் கவிதைகள்.
 - ஏன் பிரிந்தாள்?
 - ஆசை
 - திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்
 - ஒரு உண்ணாவிரத மேடையில்
 - ஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -3)
 - ஜுமானா ஜுனைட் கவிதைகள்
 - சலனக் குறிப்புகள்
 - பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்
 - முன்னணியின் பின்னணிகள் – 9 சாமர்செட் மாம்