author

எனது யூடூப் சேனல்

This entry is part 10 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

அன்பார்ந்த திண்ணையர்களுக்கு, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.திண்ணை எப்போதுமே, நம் வசிப்பின் முக்கிய இடம் வெளியே தெரு தொட்டு இருந்தாலும்.அது நம் வாசிப்பின் இரு கண்களும் எப்போதும் தழுவும் இடம். என் கதைகள் கணையாழியில் வந்த போது நண்பர்கள் சந்தோஷித்தார்கள். இரு முக்கிய வாரப்பத்திரிக்கையில் இருந்த தெரிந்தவர்கள் வற்புறுத்தியும் ( 1986 ) எனக்கு எழுதத் தோணியதே இல்லை. நீர் போல்  தான் எனினும்,  குழாயில் அடைந்து , தேவைபடுபவன் குடிக்கவா,  கொப்பளிக்கவா என தேவைப்படும் போது திறந்துமூடும் […]

ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி சபாஷ் மோ(டி)ரம்ப்

This entry is part 10 of 17 in the series 13 நவம்பர் 2016

கோவிந்த் கருப் தமிழில் ஒரு பழமொழி உண்டு, உண்மை அம்மணமாகத் தான் வரும் என்று. ஆம், உலகின் இரு பெரும் ஜனநாயக தேசத்தின் இரு முதன்மை வேட்பாளர்கள் மிக மிக அதிகமாக விமர்சிக்கப்பார்கள் – வெளிப்படையாக பேசியதால். மோடி இந்தியா டிரம்ப் – யூ எஸ் ஏ இருவனும் ஏதோ உலக மகா கொடுங்கோலர்கள் போலவும், மத இன வெறி பிடித்தவர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டார்கள், இதில் மிக மிக கேடான நிலையெடுத்தவர்கள், தங்களை செக்யூலரிஸ்ட் என்ற தரம் […]

தேவயானியும் தமிழக மீனவனும்…

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

இந்தியப் பாராளுமன்றத்தின் வகை தொகையில்லாமல் பல கட்சி எம்பிக்கள், மந்திரிகள் எல்லாம் கொந்தளித்துப் போனார்கள்.. ஏன்..? இந்தியத் தூதர் அவமானப்படுத்தப்பட்டார், பொதுவெளியில் கைவிலங்குப் போடப்பட்டு கூட்டிச்செல்லப்பட்டார். கேவிட்டி தேடலுக்கு உட்படுத்தப்பட்டார்.. என்று. ராகுலும், கூகுல் பண்ணி தேவயானி பற்றிச் சரியாக பார்க்காமல், தன்னை சந்திக்க வந்த அமெரிக்க காங்கிரஸ் குழுவை சந்திக்க மறுத்தார். இளவரசர் செய்தாச்சு… பேரரசர் சும்மா இருப்பாரா..? மோடி டிவீட் செய்தார், “இந்தியாவின் அசைக்க முடியா ஒத்தும நிலைப்பாட்டிற்காக தானும் சந்திக்க மறுத்ததாக. அரவிந்த் […]

வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை

This entry is part 11 of 33 in the series 19 மே 2013

அக்ரஹாரத்தில் கழுதை – வெ.சா – < கோவிந்த் கருப் > வெங்கட் சாமிநாதன் – இவரது எழுத்துக்கள், பின்னோட்டம் பற்றி இங்கு பலரும் எழுதும் போது ஒருவிதமான சாதி ரீதியான தாக்குதலைப் பார்க்கிறேன். ஆனால், தமிழகத்தில் இரண்டு பேர் தான் ஒரு துறையில் உச்ச நிலையை தொட்டு பின் அதே துறை பற்றி விமர்சனங்களையும் தரமாக வைக்கின்றனர். ஒருவர் – ஜெயகாந்தன். மற்றொருவர் – வெங்கட் சாமிநாதன். நூறு வருட இந்திய சினிமாவின் நூறு தலைசிறந்த […]

மலர்மன்னன்

This entry is part 24 of 31 in the series 10 பெப்ருவரி 2013

கோவிந்த் கருப் ரொம்ப ரசனையான பெயர். எங்கோ சில போஸ்டர்களில் பார்த்ததாக ஞாபகம். அதற்குப் பின் திண்ணை.காம் தளத்தில் அவரது எழுத்துக்கள் & பின்னோட்டம் படித்திருக்கிறேன்.. தமிழக அரசியலின் முக்கிய மையப்புள்ளிகளின் வாழ்வு மற்றும் செயல்பாடுகளின் ஒரு சாட்சியாக இருந்தவர். ஆனால், பொய்சாட்சியாக மாறி பொன் பொருள் ஈட்டாமல், உள்ளதை சொல்லி வாழ்ந்தவர். கலைஞரின் அரசியலில் கோபங்கள் இருந்தாலும், கலைஞரின் அன்னையை ”தனது வணக்கத்துக்குறிய மகா பெண்மணி” என்று மனதார சொல்லியிருக்கிறார். படித்திருந்தால், கலைஞர் மனதை நிச்சயம் […]