author

தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு

This entry is part 1 of 37 in the series 18 செப்டம்பர் 2011

இப்போது அந்தத் தீர்ப்பு வந்துவிட்டது. கவிஞர் ஹெச். ஜி. ரசூலுக்குப் பத்மனாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது. தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோஷியேஷன் முஸ்லிம் ஜமாத் கவிஞர் ரசூலை ஊர்விலக்கம் செய்தது சட்டப்படி ஏற்கப்படக்கூடியதாக இல்லையென்று முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கூறியிருக்கிறார். மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் இலக்கியவுலகம் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் மத்தியில் தக்கலை அபீமுஅ ஜமாத் உண்டாக்கிய அதிர்வலைகள் இப்போது வெறும் நுரைகளாகப் படிந்துவிட்டன. ஊர்விலக்கத்தை எதிர்த்துத் தமிழகத்தில் […]