Posted inஅரசியல் சமூகம்
தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு
இப்போது அந்தத் தீர்ப்பு வந்துவிட்டது. கவிஞர் ஹெச். ஜி. ரசூலுக்குப் பத்மனாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது. தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோஷியேஷன் முஸ்லிம் ஜமாத் கவிஞர் ரசூலை ஊர்விலக்கம் செய்தது சட்டப்படி ஏற்கப்படக்கூடியதாக இல்லையென்று முதன்மை…