Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
கருப்பையன் முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்) தமிழாய்வுத் துறை, மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை திராவிட இயக்கம் தன்னோடு கலைகளையும் கலைஞர்களையும் வளர்த்துவந்தது. குறிக்கத்தக்கவகையில் எழுச்சி மிக்கக் கவிஞர்கள் மிகப் பலர் தோன்றி இயக்கத்தையும், தமிழையும், தமிழ் உணர்வையும் வளர்த்துவந்தனர். பாவேந்தர்…