Posted inகவிதைகள்
சமனில்லாத வாழ்க்கை
நான் நெருங்கிப்போகிறேன் அவர்கள் என்னை மதிப்பதில்லை என்னை நெருங்கியவர்களை நான் நினைப்பதேயில்லை ..... வலியின் அலைகற்றை சுமந்து வந்த என் குரலை சலனமில்லாமல் வீசி எறிகிறார்கள் அவர்கள் . அவர்களை பின்தொடர்கிறேன் .. காயங்களை விசிறிவிட என்னை…