நிஜங்களுக்கான பயணிப்புக்கள்

உலகத்தின் உயிர்ப்புக்களில் எழுப்பப் பட்டு விடுகின்ற போலிகளுக்கு நிஜங்கள் தோற்றுப் போகும் மனங்களெல்லாம் நிச்சயம் பிணம்தான். புத்தி மந்தமாகிப் போய் சோகமே உருவாகி எதுமேயின்றி வெறுமைக்குள் வறுமைப் படுத்தப் பட்டு கல்வியெல்லாம் அகற்றப்படும் அநத நாள் வருமே அது பற்றியதான பயம்…

குருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.

கிண்ணியா இஜாஸ் குருதி தோய்ந்த முகத்துடன் நாளைய நகர்வுக்கான தடம் பதித்தல் பற்றி சிந்திக்கையிலும் நேற்றைய நினைவுகள்தான் என் ஈரமாகிப் போன மனதை முத்தமிடுகின்றன. பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட நஞ்சுகள் கொஞ்சம் கொஞ்சமாய் பெருப்பிக்கப்பட்டு இன்று காற்றுடைந்த பலூனாய்ப் பரவிப் போய்க்…