Posted inகதைகள்
ஜிக்கி
அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று சனிக்கிழமை. இப்போது போல், பள்ளிகளில் சனிக்கிழமைகளில் எல்லாம் பள்ளிக்கூடத்தைத் திறந்து வைத்துக் கொடுமை பண்ணியதில்லை. அப்பா என்னைக் கூப்பிட்டு, டேய்... மூர்த்தி அப்பா என்ன கொண்டு வந்திருக்கேன் தெரியுமா .... இங்க பாரு,…