author

புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்

This entry is part 24 of 41 in the series 8 ஏப்ரல் 2012

ம ந ராமசாமி >>> என் இலக்கியப் பணியை அங்கிகரிக்கும் நிமித்தமாக இங்கே எனக்கு விருது வழங்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். இது சம்பந்தமாக ஒரு விவரத்தை நான் தெரிவிக்கக் கடமைப்பட்டு உள்ளேன். விருது வழங்கப்பட்டதால் இனி நான் எழுதும் எழுத்தில் ஒரு தயக்கம் ஏற்படும் என்பதான ஐயம் என்னுள் எழுகிறது. பெற்ற பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்பதான அச்சம். அக்காலத்தில் கல்கி சொல்வார். ”ஒருவர் எழுதுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அவரை அழைத்து கழுத்தில் ஒரு பூமாலையைப் போடுங்கள். […]