author

அடை மழையில் நனையும் ஞாபகங்கள் – வளவ.துரையனின் “விடாததூறலில்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து

This entry is part 39 of 40 in the series 12 பிப்ரவரி 2012

முனைவர் க. நாகராசன். வெளீயீடு : அகரம் மனை எண் ; 1, நிர்மலா நகர், தஞ்சாவூர். 637 007 விலை; ரூ 60 நல்ல கவிதைத் தொகுப்பு தரும் வாசிப்பு அனுபவம் அலாதியானது. கவிதையில் இடம் பெறும் வீர்யமான ஒரெ ஒரு சொல்கூட நம் மனத்தைப் பரவசப்படுத்தி ஞாபகங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து, நினைக்கும் போதெல்லாம் இனிமையைத் தரவல்லது. சமீபத்தில் வந்துள்ள வளவ. துரையனின் “ விடாத தூறலில் “ கவிதைத் தொகுப்பு ஏராளமான இனிய […]