author

வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்

This entry is part 2 of 42 in the series 25 மார்ச் 2012

ந.லெட்சுமி முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி 2. முன்னுரை : மானிடச் சமூகம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும், தங்களது வாழ்வினை நலம் நிறைந்த வாழ்வாகவும், வளம் நிறைந்த வாழ்வாகவும் மாற்றிக் கொள்ள பல்வேறு சடங்குகளைச் செய்து வந்தனர். மனித வாழ்வில் நடைபெறும் செயல், பழக்கம், சடங்கு இம்மூன்றும் வெவ்வேறு வளர்ச்சிப் படியிலுள்ள செயலாகும். வைரமுத்து படைப்புகளில் சடங்குகள் பற்றிய ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சடங்கு பெயர்க்காரணம் நாடோடிகளாகத் திரிந்த […]

வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்

This entry is part 1 of 35 in the series 11 மார்ச் 2012

ந.லெட்சுமி முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி 2. முன்னுரை ஆதிகாலத்தில் காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாக தங்கி தன் இனத்தை நிலை நிறுத்தினான். மனிதன் தன் தேவையினை இயற்கையிடம் பெற்று நிவர்த்தி செய்து கொண்டான். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருத்தவம் தேட முயன்ற மனிதன் இயற்கையில் கிடைக்கும் செடி, கொடி, காய், கனி, மரப்பட்டை போன்றவற்றிலிருந்த மருந்துகளைக் கண்டறிந்து தனக்கு ஏற்பட்ட நோய்களைத் தீர்த்துக் கொண்டான். வைரமுத்து […]