கைகொடுக்கும் கை

                                                                                             (சிங்கப்பூர்) அதி அவசரத்தோடு நான் அவசரமுடிவோடு நான் என்னை மீற யாருமில்லை யாருக்குமில்லை…… காரண  காரியத்தோடுதான் அன்று அந்த முடிவு அன்றைக்கு அது சரி எனினும் அம்மாக்கள் அம்மாக்களே அவர்கள் எதிர்த்திசையில் இலாவகமாக என்னைக் கையாண்டார்கள் வயது வாலிபம்…

கேளுங்கள் …….

                                            பிச்சினிக்காடு இளங்கோ(10.4.2020)                                                 1,             மனமெல்லாம் இருளாகி                           மகிழ்வெல்லாம் அரிதாகி                           மவுனத்தில்  உள்ளுக்குள்  குமைகிறோம்-எந்த                           மகிமையினால் தீருமென  கரைகிறோம்           2,           என்னென்ன  வழியுண்டோ                          எந்தெந்த  முறையுண்டோ                          அத்தனையும் …

விருதுகள்

                                                                                             பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) அது ஓர் அடையாளம் என்பதால் ஓர் ஈர்ப்பு இல்லாமலிருந்ததில்லை இப்போது மனநிலை அப்படியில்லை அப்படியொன்றாக அதுவுமில்லை அவ்வளவுக் கடைச்சரக்காகிவிட்டது கடை சரக்காகிவிட்டது ஆம் மிகச்சாதாரணமாகிவிட்டது முகப் பாவங்களினாலேயே பாவங்கள் நிகழ்கின்றன பாவத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது…

உயிர்த்தோழி

    தொடக்கம்: 31.1.2019)     நீ எனக்கும் நான் உனக்கும் வாய்த்தது வரம்   பெருமையாய்ச்சொன்னால் பிறவிப்பயன்   உனக்கு நான் ஒரு பொருட்டல்ல எனக்கு நீ பொருள் ,புகழ்   உனக்கு நான் என்பதைவிட எனக்கு நீ…

மாயக்கனம்

பிச்சினிக்காடு இளங்கோ(18.12.2018)     சாங்கி விமானநிலையம் முனையம் மூன்றில் வந்து இறங்கி குல்லிமார்ட் குடியிருப்பை நோக்கி பயணிக்கும்போது திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ஊருநோக்கி பயணித்தது மனம். உடல் இங்கே, உள்ளம் அங்கே என்கிற நிலை அப்போது. என்னசொல்லியும் கேட்கவில்லை…

மழைசிந்தும் குடை

  பிச்சினிக்காடு இளங்கோ (3.12.2018 காலை 9.30க்கு எம் ஆர்டியில்) எப்போதும் அது அழகாக இருக்கிறது. இருவேறு வேளையிலும் அது அதன் அழகை இழந்ததில்லை   வைரங்களைக் காட்டும்போதும் காதோரம் சிவப்பாகி மறையும்போதும் அழகுக்கு என்ன பஞ்சம்?   பார்க்கத்தவறியது தவறல்ல…

கற்பனை மாத்திரை

    (15.11.2018 எம் ஆர் டி )     அலைபாய்கிறது பறவைகள் அதுவேண்டும் எனவேண்டி   இப்படித்தான் அப்படித்தான் இங்கேதான் அங்கேதான் என்பதில் கவனமிழக்காமல் எப்படியாவது என்பதில் செலுத்துகிறது கவனத்தை   உட்கார்ந்து பார்க்காத மரங்களில்லை கூடுகட்டிப்பார்க்காத கிளைகளில்லை…

அதன் பேர் என்ன?

கனக்கிறது பொழுதெல்லாம்! எந்த அலகுகள்வைத்தும் அதன் எடையைச் சொல்லமுடியாதது! தராசில்வைத்து எடைபார்க்கமுடியாதது! இறைவனைப்போல வடிவமில்லாதது! காற்றில் கலந்திருக்கும் தூசாகவுமில்லை மாசாகவுமில்லை சுவாசக் காற்றாகவுமில்லை ஒவ்வொரு கணமும் ஏதோவொன்று காரணமாகிவிடுகிறது என் எடை கூடவில்லை எனினும் கனக்கிறதே! அறிந்தவர் கூறுங்கள் அது என்னவென்று?…
அறுவடை

அறுவடை

பிச்சினிக்காடு இளங்கோ 28.9.2018) அனைத்துப்பையிலும் அதுதான் இருக்கிறது அதற்காகத்தான் உயிர்வளி நுழைந்து திரும்புகிறது அதுவே முதன்மையெனில் அதுமட்டும் எப்படி சாத்தியம்? விழுந்து விழிதிறக்காமல் சிரித்துச்செழிக்காமல் ஆயுதம் இருந்தும் ஆவதென்ன? விளைச்சலுக்கு விழுக்காடு குறைவுதான் அதற்காக என்பதிலே இருக்கிறது....... பொருள்படப் பொழுதை இழப்பதை…
இராவணன்களே…..

இராவணன்களே…..

பிச்சினிக்காடு இளங்கோ அடிப்படையில் அனைவரும் பத்துத்தலையோடுதான் வடிவமைக்கப்படுகிறார்கள் பத்துத்தலையில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டவர்கள் தலைமுறைக்குத் தேவைப்பட்டார்கள் சிலவற்றில் சிரத்தையும் சிலவற்றைத் தவிர்த்தும் வாழ்ந்தவர்கள் தலைவர்களானார்கள் நமக்குத் தத்துவமானார்கள் தத்துவம் தந்தார்கள் தலைமுறைகள் பேசவேண்டுமானால் உங்கள் கவனம் சில தலைகளில் மட்டுமே இராமராக இராமனே…