தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 18 ஜனவரி 2026
Avatar

பி கே சிவகுமார்

Total Contribution: 35 Articles

ஷோபாசக்தியின் வாழ்க – கலந்துரையாடல் அனுபவம்

- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்திய, செப்டம்பர் 24, 2005 புதன் இரவு அமெரிக்கக் கிழக்கு நேரம் 8:30 மணிக்கு, வாராந்திர சிறுகதைக் கலந்துரையாடல்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 19

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் 1951/52ல் இருந்து எழுதுகிறார் என்றாலும் அவரின் முதல் சிறுகதை 1956லேயே பிரசுரமானது எனப் பார்த்தோம். எழுதத் தொடங்கி ஏறக்குறைய 8 ஆண்டுகள்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 18

பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் 16வது கதையான விமோசனம் - அதுவரை பிரசுரமான அவர் கதைகளில் அளவில் பெரியது. 17 பக்கங்கள். பிரசுரமான ஆண்டு 1961. இந்தக் கதையில்…

மௌனியும் நானும்

பி.கே. சிவகுமார் (ஆகஸ்ட் 20, 2025 புதன் அன்று கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்திய மௌனியின் மாறுதல் சிறுகதை குறித்த கலந்துரையாடலுக்கு முன் எழுதியது.) மௌனி என்கிற…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் – பரிசுத்திட்டம்

பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர் குழுமம் நடத்தும் வாராந்திர சிறுகதை உரையாடலின் பரிசுத் திட்டம்: நிகழ்ச்சியில் பன்னிரண்டு வாரங்கள் தொடர்ந்து கலந்து கொள்கிற உறுப்பினர்களுக்கு (நிர்வாகிகள் அல்லாதோருக்கு)…

செழியனின் ஹார்மோனியம் – கலந்துரையாடல் – குறிப்புகள்

பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் இந்த வாரம் (ஆகஸ்ட் 27, 2025) நடத்திய செழியனின் ஹார்மோனியம் சிறுகதை கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இரண்டு மணி நேரங்களுக்கு…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 17

- பி.கே. சிவகுமார் அளவில் சிறியதான அசோகமித்திரன் சிறுகதைகள் கச்சிதமாகவும் நன்றாகவும் வந்திருக்கின்றனவோ என எண்ண வைக்கும் சிறுகதை, 1960ல் பிரசுரமான - அவனுக்கு மிகப் பிடித்தமான…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 16

- பி.கே. சிவகுமார் இரு நண்பர்கள் கதையில் சைக்கிள் வருகிறது. அசோகமித்திரனின் கதைகளில் அடிக்கடி வருகிற பாத்திரம் சைக்கிள். அவர் வாழ்க்கையிலும் செகந்திராபாத் காலத்தில் இருந்து சைக்கிள்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 15

- பி.கே. சிவகுமார் 1959-ல் அசோகமித்திரன் பதினொன்றரை பக்கங்களுக்கு எழுதிய “ஒரு ஞாயிற்றுக்கிழமை”யை அவருடைய சாதாரணமான கதைகளில் ஒன்று எனச் சொல்லிவிடலாம். ஞாயிற்றுக்கிழமை என்ற தொடர் தலைப்பில்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 14

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் சிறுகதைப் பயணத்தைப் பார்க்கும்போது, அவரின் “ஐந்நூறு கோப்பை தட்டுகள்” அவரின் வளர்சிதை மாற்றத்தைச் சொல்லும் முக்கியமான கதை. இந்தக் கதையில்தான் அவர்…