Posted inகதைகள்
மச்சம்
உருது மூலம் - இஸ்மத் சுக்தாய் தமிழில் - ராகவன் தம்பி kpenneswaran@gmail.com "சௌத்ரி... ஓ சௌத்ரி... கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்" கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார். "உஷ்... உஷ்"... "எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே…