Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
எங்கள் தோட்டக்காடு
ரமணி பிரபா தேவி கைக்கெட்டா நினைவுகளாகப் போய்விட்ட என் சிறுபிராயத்து, கிராமத்து மணம் வீசும் ஞாபகப்பெட்டகங்கள் இவை.. நினைவு தெரிந்தபின், ஊரினுள் வசிக்காததாலோ என்னவொ எனக்கு உறவினர்களை விடவும், இயற்கையின் மேல் ஒரு விதமான அன்பும் நேசமுமுண்டு .…