வாழ்க்கை எதார்த்தம்

ஒரு முறை தோல்வியின் வலி உயிரின் வேரை பிடுங்கிவிட்டு திரும்பும் போது தோல்வியோடு வலியும் மனப்பாடமாகி போவதில் ஆச்சரியமில்லை இரவை தோற்று பகல் அழிவதில் மழை தோற்று வெயில் அழிவதில் இரைச்சல் தோற்று மௌனம் அழிவதில் கனவுகள் தோற்று வாழ்க்கை அழிவதில்…

உன் இரவு

என் இரவுகளும் உன் இரவுகளும் நம் காதல் கனவுகள் சொல்லியே கரைகின்றன... கை கூப்பி காதல் சொல்ல நான் தயார் நீ என்னுடைய காதல் கடவுள் என்பதால்... நீண்ட இரவுகள் சில நேரம் கொடியது.. உன் கனவுகள் இல்லாமல் என் இமைகள்…