Posted inகவிதைகள்
வாழ்க்கை எதார்த்தம்
ஒரு முறை தோல்வியின் வலி உயிரின் வேரை பிடுங்கிவிட்டு திரும்பும் போது தோல்வியோடு வலியும் மனப்பாடமாகி போவதில் ஆச்சரியமில்லை இரவை தோற்று பகல் அழிவதில் மழை தோற்று வெயில் அழிவதில் இரைச்சல் தோற்று மௌனம் அழிவதில் கனவுகள் தோற்று வாழ்க்கை அழிவதில்…