Posted inகவிதைகள்
இருப்பதெல்லாம் அப்படியே …
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் இந்த வெற்றுக் காகிதம் இப்படியே இருக்காது இன்னும் சில நிமிடங்களில் கவிதை வரிகளில் நிரம்பி விடும் இந்த நொடி இப்படியே இருக்காது இறந்தகாலக் கூட்டில் தன்னைத் தானே ஒளித்துக்கொள்ளும் தவழும் குழந்தையின்…