இருப்பதெல்லாம் அப்படியே …

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   இந்த வெற்றுக் காகிதம் இப்படியே இருக்காது இன்னும் சில நிமிடங்களில் கவிதை வரிகளில் நிரம்பி விடும்   இந்த நொடி இப்படியே இருக்காது இறந்தகாலக் கூட்டில் தன்னைத் தானே ஒளித்துக்கொள்ளும்   தவழும்  குழந்தையின்…

ஸ்ரீரங்கம் பூங்கா !

        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     ஸ்ரீரங்கம் பூங்கா இப்போதில்லை இடிக்கப்பட்டு விட்டது    பசுமை பொழியும் அடர்ந்த மரங்கள் நடைப்பயிற்சிக்கென ஏறி இறங்கும் படிக்கட்டுகள் கொண்ட மேடை சிமிண்ட் இருக்கைகள் எல்லாம் எங்கே ?   …

தேன் குடித்த சொற்கள் ! 

         ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அங்காயம் ஆத்தப்பம் றுகாய் ருக்கு மொக்காடி தலா என்ற பாங்கில் திரிந்தன முறையே வெங்காயம் ஊத்தப்பம் ஊறுகாய் ஊருக்கு மிளகாய்ப்பொடி லதா போன்ற சொற்கள்   பற்கள் தெரியாமல் புன்னகைக்கும் குழந்தை…

இன்று தனியனாய் …

            ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   குமார் கோபி ராகுல் ஹரி ரெங்கன் ரகுராம் ஸ்ரீராம் பாபி அட்சயா எனப் பல குழந்தைகளிடம் நெருக்கமாகப்  பழகியிருக்கிறான் அவன்   இப்போது எல்லா குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகி …

 ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌தீப்பொறி !

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     அந்தத் தீப்பொறி விழுந்தது இவன் நட்பின் இனிய பசுமையான மென் பிரதேசங்கள் எரிந்து கருகின   இடைவெளி  அந்த நண்பர்களைக் கடுமையாக அமைதிப்படுத்திவிட்டது   ஒரு மலரின் எல்லா இதழ்களும் மீண்டும் கூம்பி மொட்டானதுபோல்…

அவன் வாங்கி வந்த சாபம் !

                ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அவன் பாதையெங்கும் முட்கள் காடாய் வளர்ந்துள்ளன   ஆயிரம் கவிதைகள் படித்து ரசித்த பின்னர் நான்கு வரிகள் கூட அவனிடம் இல்லை   அவன் எழுதும் கவிதைகளில்…

ஞாயிற்றுக்கிழமைகள்

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அவன் பணிநிறைவு பெற்றுச் சில மாதங்கள் ஓடிவிட்டன   ஒவ்வொரு நாளும் கனக்கின்றன அவனுக்கு ...   இருளில் நீந்தி நீந்தி மனக்கரங்கள் சோர்ந்தன  எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமைகள் ஆயின   நட்பின் திசையில் ஒரே…

இரண்டு பார்வைகள் ! 

                    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   மூன்று வயது பார்த்திவ் தன் ஆறு வயது  அண்ணன் பார்கவ்வோடு பேசிக் கொண்டிருந்தான்   " நம்ம வயத்தில ஒரு சிங்கம் இருக்கு…

என்னை நிலைநிறுத்த …

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   பின்னால் கிடக்கும் செவ்வக வெளியில் ஆழ்ந்த இருட்டு ஆக்கிரமிக்கிறது   ஐந்தாறு  அகல் விளக்குகளின் வெளிச்சம் ஆறுதல் அளிக்கிறது   அவ்வப்போது சில தீக்குச்சிகளின் உரசலில் தற்காலிக வெளிச்சம் மனம் நிரப்பும்   இழந்ததால்…

மலர்களின் துயரம்

               ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   விடியற்காலை மழையில் சகதியானது எங்கள் வீட்டு வாசல்   இது அறியாமல் பாரிஜாத மலர்களைத் தூவியிருந்தன இரண்டு மரங்கள்   பூமி மெல்லிய பூமெத்தையானது தனியழகுதான்  …