Posted inகவிதைகள்
கண்ணீர் அஞ்சலிகளின் கதை
நான் ஏன் ஓர் அச்சகத்தின் உரிமையாளன் ஆனேன்….? ஊரிலுள்ள எல்லோரையும் வழியனுப்பத்தானோ…. எதையும் செய்துபார்க்க வேண்டும் எனு ஆவலினால் இதையும் செய்துவிடத் துணிந்தேன். முதல் போணியே முன் ஏர் ஆகிவிட்டது. கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு என் அச்சகமே ராசி என்றாகிவிட்டது.…