Posted inகவிதைகள்
மனித நேயர்
தொழுகைத் தொப்பி புனிதநூல் பிரதி பேரரசன் உடுப்பிற்கும் உணவிற்கும் நெய்தபடி இருந்தார். மலை எலிகளை விரிந்த நாகங்களை விக்கிரங்களை உடைத்து பள்ளிகளை எழுப்பினார். டாரா ஷிக்கோ புறச்சமயியானான், அவனோடு ஷூஜா, முராட், சர்மட்டை சிதைத்தார் வாழும் புனிதர். மதமெனும் மதுவில் மூழ்கியவர்…