விநோதினி புதிய சரித்திர புதினம் – முன்னுரை

Dr. L. KAILASAM, M.Sc., ML, MCA, AICWA, ACS, FIV, PhD, IA&AS (Retd) Advocate, Supreme Court, New Delhi   முன்னுரை   என்னுடைய மதிப்புக்குரிய நண்பரும், விகடன் குழுமத்தினைச் சார்ந்த நாணய விகடனின் நிர்வாக ஆசிரியர் திரு. சி.…
இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்

இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்

இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்இலங்கை அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 03.12.2021 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.…

குறும்படம் வெளியீடு

    ” இரக்கம் ” குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி 21/11/21 காலை 11 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் நடைபெற்றது. குறும்படத்தை  கோவையைச் சார்ந்த எழுத்தாளர்           கா சு வேலாயுதம் வெளியிட்டார். மக்கள் மாமன்றத் தலைவர் சத்ருக்கன் பெற்றுக்கொண்டார். இந்த குறும்படத்தின் இயக்குனர்;            எஸ் எல் . முருசேஷ் பல்லடத்தைச் சார்ந்தவர் . 15க்கும் மேற்பட்டக் குறும்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார். முழு நீளத்…

குருட்ஷேத்திரம் மகாபாரத  தொடர் தொகுப்பாக அமேசானில்

  பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்கும். திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனன் மீது வைத்திருந்த பாசத்தால் அகக்கண்களும் குருடானவன் என்கிறார். நீதியை துரியோதனனுக்கு எடுத்துக்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ் 14 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை  https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு-   கட்டுரைகள்: ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு – காரலின் கோர்மான் கி.ரா – நினைவுக் குறிப்புகள் –அ. ராமசாமி அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு – கோன்ராட் எல்ஸ்டின் ‘இந்து தர்மமும் பண்பாட்டுப் போர்களும்’ நூலின் 16 ஆம் பகுதி. தமிழாக்கம்: கடலூர் வாசு போன்ஸாய் – குறைவே மிகுதி! – லோகமாதேவியின் தாவரவியல் கட்டுரைகளின் தொடர்ச்சி நம்பிக்கை, நாணயம், நடப்பு – பானுமதி ந. (பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் கட்டுரைத் தொடரின் 6 ஆம் பகுதி) பொதுமங்களும் அரசாங்கமும் – தைஸ் லைஸ்டரின் இங்கிலிஷ் கட்டுரையின் தழுவல் தமிழில்: கோரா புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5 – ரவி நடராஜன் ஆறாம் அறிவின் துணை அறிவு – தொழில் நுட்பக் கட்டுரை- உத்ரா நாவல்கள்:…

40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி

வணக்கம் 40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி   40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி இந்த வாரம் சார்ஜாவில் முடிந்திருக்கிறது. உலகில் பிராங்பர்ட்க்கு அடுத்து  மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி சார்ஜாவாகும் இம்முறை தமிழக எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன் , சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அங்கு நூல்கள்…

” இரக்கம் ” குறும்படம் வெளியீடு

” இரக்கம் ” குறும்படம் வெளியீடு சுப்ரபாரதிமணியன் சிறுகதையை மையமாகக் கொண்ட குறும்படம் வெளியீடு இயக்குனர்; எஸ் எல் . முருசேஷ், கோவை. வருக 8/10/21 காலை 11 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் வருக – திருப்பூர் மக்கள் மாமன்றம்

காற்றுவெளி கார்த்திகை 2021

  காற்றுவெளி கார்த்திகை 2021 வணக்கம், கார்த்திகை (2021)மாத மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது. இவ்விதழில், தங்கேஸ் (கவிதை) நௌஷாட் கான் லி (சிறுகதை) சந்திரா மனோகரன் (கவிதை) உடப்பூர்.வீரசொக்கன் (சிறுகதை) மு.ஆறுமுகவிக்னேஷ் (கவிதை) ஜெயவதி நித்தியானந்தன் (சிறுகதை) கலைவாணி சுரேஷ்பாபு(துபாய்) மயில் மகாலிங்கம் (சிறுகதை) கலை (கவிதை) கண்ணன் (கவிதை) கோவிலூர் செல்வராஜன் (சிறுகதை) தீப திலகை (சிறுகதை) சுந்தர் நிதர்சன் (சிறுகதை) கே.எஸ்.சுதாகர் (குறுங்கதை) சம்பூர் சமரன் (சிறுகதை) வீரசோழன்.க.சா.திருமாவளவன் (கவிதை) பெரணமல்லூர் சேகரன் (சிறுகதை) பிரேமா(நூல் அறிமுகம்) அய்யனார் ஈடாடி (கவிதை) ஏலையா.க.முருகதாசன் (சிறுகதை) கவிஞர்.தக்ஷன் .தஞ்சை (கவிதை) வேலணையூர்.ரஜீந்தன் (கவிதை) பாக்ய பாரதி (கவிதை) சிபானா அஸீம்(கவிதை) அத்தாவுல்லா (கவிதை)…

“வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்”

  தமிழ், இந்த உலகிற்கு தந்த மிகப் பெரிய கொடை,  “வள்ளுவம்”.   தேசியம் எனும் யூடியூப் சேனலில்,   “வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்” என,   தனது  நீண்ட நெடிய அனுபவத்தில்  எழுத்தாளர் பிரபாகரன் , தனது கருத்துச் சிந்தனைகளை பகிர்கிறார்.   இதை https://www.youtube.com/watch?v=uFkqqSpVaDs  …
2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி   , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி   , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

  2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு   அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 25வது (2020) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட…