Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
செல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்
“விதந்தகு கோடி இன்னல் விளைத்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே…” என்று பாடிய விடுதலை மகத்துவத்தின் யாசகனான மகாகவிஞன் சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கைப் பதிவையும், ஏனைய பல இசைமேதைகளின் பதிவுகளையும் கொண்ட ‘Subramanya Bharathi and other…