‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு

‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு

தமிழ் உலக நண்பர்களே, சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது நூல் 'உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்' என்பதை வெளியிட்டுள்ளார் என்று மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நூலில் அமெரிக்க சுதந்திர தேவிச் சிலை, ஐஃபெல்  கோபுரம், பிரமிடுகள், உலகப்…
தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார்

தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார்

தமிழ் வலை உலக நண்பர்களே, சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் 'நரபலி நர்த்தகி ஸாலமியை' வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இதன் மூல ஆங்கில நூல் ஆஸ்கர் வைல்டு எழுதிய ஸாலமி என்பது.…

திருப்பூரில் 21/8/16 ஞாயிறு ஒரு நாள் குறும்பட விழா ” கனவு “ சார்பில்..

  ஒருங்கிணைப்பு : ஆர் பி அமுதன் அவரின் “  டாலர் சிட்டி “  உட்பட இவ்வாண்டு திரையிடப்போகும் படங்களின் பட்டியல் விரைவில். இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட் பிரதான…
அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016

அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016

அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.   போட்டிகள் பற்றிய பொது விதிகள் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்இப்போட்டியில் பங்கு பற்றலாம். ஒருவர்…
ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி-2016 _ கடைசி நாள் – 31 ஆகஸ்ட் 2016

ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி-2016 _ கடைசி நாள் – 31 ஆகஸ்ட் 2016

  ஆறாவது ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்களும் பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை, கட்டுரைகள் ஆகிய நான்கு பிரிவுகளில், 2015 ஆம் ஆண்டு (ஜனவரி 2015 முதல் திசம்பர் 2015 வரை) வெளியான…

செய்திக் குறிப்பு மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவனுக்கு தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது

செய்திக் குறிப்பு மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியுள்ளது அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார்  கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு - பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும்…

நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு

அன்புமிக்க வாசகர்களே, நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்.  4000 ஆண்டுகட்கு முன்பே சீரும், சிறப்பமாய்ச் செழித்தோங்கிய ஃபாரோ மன்னர்கள் ஆட்சியின் கீழ் அமைக்கப் பட்ட பிரம்மாண்டமான பிரமிடுகளின் கணிதப்…
திண்ணை வாசகர்களுக்கு

திண்ணை வாசகர்களுக்கு

திண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்

அன்புடையீர்,  ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்