ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்

அன்புடையீர், தங்களது திண்ணையிலும், மற்ற இதழ்களிலும் வெளிவந்த எனது  முப்பது சிறுகதைகளின் தொகுப்பை ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்  என்ற பெயருடன் காவியா பதிப்பகம் வெளியிடுகிறது. எதிர் வரும் 39 வது சென்னை புத்தக கண்காட்சியில் காவியா பதிப்பகத்தின் கடை எண்…

அணுசக்தியே இனி ஆதார சக்தி – நூல் வெளியீடு

நண்பர்களே,   எனது மூன்றாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது அடுத்தோர் நூலாய்…

கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016

  கம்பன் கழகம் காரைக்குடி அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி மேற்குகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இறைவணக்கம்-செல்வி எம்.…

அன்புடையீர்  வணக்கம் , மணல்வீடு  இலக்கிய வட்டம் எதிர்   வரும்(24-4-16) ஏப்ரல்  இருபத்தி  நான்காம்  தேதி  காலை  அண்மையில்  வெளியான ஈழ   நாவல்கள் குறித்த  விமர்சன  அமர்வு -மற்றும்  நூல் வெளியீட்டு அமர்வும் உள்ளடக்கிய இலக்கிய   நிகழ்வு…
மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா

மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா

கொழும்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலியா கிளையின் ஏற்பாட்டில் மெல்பனில்  திரைவிலகும்போது நாடக நூல் அறிமுகவிழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் புகழ்பெற்ற கலைஞர் அமரர் சாணா சண்முகநாதனின் பேரனும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் இரகுபதி பாலஸ்ரீதரனின் மகனுமாகிய…

ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 350க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த…

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம் வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை தலைமையுரை:…
கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்

கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்

அன்புடையீர், வணக்கம். இத்துடன் கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ் இணைத்துள்ளேன். தங்கள் வருகையால் நிகழ்வு சிறக்கட்டும். கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன் ஆசிரியர் - வளரி
எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா

எஸ் ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா

எனது புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் இணைத்துள்ளேன். அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் மிக்க அன்புடன் எஸ்.ராமகிருஷ்ணன்